Author: Mullai Ravi

காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் : 2 இந்திய வீரர்கள் மரணம்

அக்னூர் காஷ்மீர் மாநிலத்தில் அக்னூர் பகுதியில் இன்று காலை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இரு இந்திய வீரரக்ள் மரணம் அடைந்தனர். காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான்…

உறுதி ஆகாத ஆன்லைன் டிக்கட் வைத்திருப்போர் ரெயிலில் பயணிக்கலாம்

டில்லி ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட காத்திருப்பு பட்டியலில் உள்ளோர் இனி ரெயிலில் பயணிக்கலாம் என உச்சநீதிமன்ற உறுதி செய்துள்ளது. ஆன்லைன் மூலம் ரெயில் ட்க்கட் வாங்கி…

பிக் பாஸ் ஜூலி நடிக்கும் அம்மன் தாய்

சென்னை பிக்பாஸ் புகழ் ஜூலி தற்போது அம்மன் தாய் என்னும் பக்திப் படத்தில் நடித்து வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்களில் ஜூலியும்…

தூத்துக்குடியில் இறந்தவர்கள் பாமரர்களா? பயங்கரவாதிகளா? : சுப்ரமணியன் சுவாமி

மதுரை தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் பாமரர்களா அல்லது பயங்கரவாதிகளா என சுப்ரமணியன் சுவாமி கேட்டு உள்ளார். கடந்த 22ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி…

நிபா வைரசுக்கு ஓமியோபதி மருந்து ரெடி : கேரள ஓமியோபதி சங்கம்

கோழிக்கோடு, கேரளா நிபா வைரஸ் பாதிப்பை குணப்படுக்கு மருந்து உள்ளதாக கேரள ஓமியோபதி மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது. கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் சுமார் 16 பேர்…

ஆர் எஸ் எஸ் கூட்டத்தில் கூற வேண்டியதை கூறுவேன் : பிரணாப் முகர்ஜி

டில்லி முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாக்பூரில் நடைபெறும் ஆர் எஸ் எஸ் கூட்டத்தில் கலந்துக் கொள்ள உள்ளார். வரும் 7 ஆம் தேதி ஆர் எஸ்…

நடிகர் சல்மான்கானை அடித்து உதைத்தால் ரூ.2 லட்சம் பரிசு

மும்பை இந்தி நடிகர் சல்மான் கானை அடித்து உதைத்தால் ரூ. 2 லட்சம் பரிசு அளிக்கப் போவதாக இந்து அமைப்பின் தலைவர் கூறி உள்ளார். மான் வேட்டை…

அமெரிக்க இளைஞர்கள் இடையே மதிப்பிழக்கும் முகநூல் : ஆய்வுத் தகவல்

சான் ஃபிரான்சிஸ்கோ இளைஞர்களிடையே முகநூல் தற்போது மதிப்பிழந்து வருவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. உலக அளவில் சமூக தளங்களில் ஃபேஸ்புக் எனப்படும் முகநூல் மிகவும் புகழுடன் விளங்குகிறது.…

சீனாவுக்கு 15 லட்சம் டன் இந்திய சர்க்கரை ஏற்றுமதி

டில்லி சீனாவுக்கு இந்த ஆண்டு சுமார் 15 லட்சம் டன் சர்க்கரையை இந்தியா ஏற்றுமதி செய்ய உள்ளது. இந்தியாவில் தற்போது சர்க்கரை உற்பத்தி அதிக அளவில் உள்ளது.…

2027 ல் இந்தியாவில் அதிக செல்வந்தர்கள் உருவாகுவார்களா?

டில்லி வரும் 2027ஆம் வருடத்துக்குள் உலக அளவில் இந்தியாவில் அதிக செல்வந்தர்கள் உருவாகலாம் என ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. உலக புகழ் பெற்ற வங்கிகளில் ஒன்றான ஆப்ரிஆசியா வங்கி…