Author: Mullai Ravi

காஷ்மீர் : பத்திரிகையாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சூடு

சோபியான், காஷ்மீர் செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்கள் மீது காஷ்மீர் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சூடு நிகழ்த்தி உள்ளனர். நேற்று காலை பத்திரிகை புகைப்படக் கலைஞரான நிசார்…

கருத்து வேற்றுமை இருந்தாலும் மரியாதை இருந்தது : நேதாஜி மற்றும் நேரு குறித்து தகவல்

டில்லி நேதாஜிக்கும் நேருவுக்கும் இடையே கருத்து வேற்றுமை இருந்த போதும் ஒருவர் மீது ஒருவர் மரியாதை கொண்டிருந்தனர் என தி ஒயர் ஊடகம் தெரிவித்துள்ளது. நேதாஜி என…

பிரியங்கா உருவில் வாக்காளர்கள் இந்திராவை காண்பார்கள் : சிவசேனா கருத்து

மும்பை பிரியங்கா காந்தியை வாக்காளர்கள் இந்திரா காந்தியாக காண்பதால் காங்கிரஸ் நல்ல பலனடையும் என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது. உத்திரப் பிரதேச மாநிலத்தில் எதிர்க்கட்சிகளான பகுஜன் சமாஜ்…

இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம் : ஜனாதிபதி அறிவிப்பு

டில்லி நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அமெரிக்காவில் சிகிச்சைக்கு சென்றுள்ளதால் பியூஷ் கோயலை இடைக்கால நிதி அமைச்சராக ஜனாதிபதி நியமித்துள்ளார்.. கடந்த வருடம் இந்திய நிதி அமைச்சர்…

ஆறுமுகசாமி ஆணையம் : சசிகலாவிடம் விசாரனை தேவை இல்லை

சென்னை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுக சாமி அணையம் அவர் தோழி சசிகலாவிடம் விசாரணை நடத்த தேவை இல்லை என முடிவு…

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேச மேத்யூவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

சென்னை தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ உள்ளிட்ட 7 பேருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேச சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2017 ஆம்…

பாஜக பிரதமர் வேட்பாளராக நிதின் கட்கரியை அறிவித்தால் கூட்டணி : சிவசேனா

மும்பை பிரதமர் வேட்பாளராக நிதி கட்கரி நிறுத்தப்பட்டால் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்படும் என சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் கூறி உள்ளார். மகாராஷ்டிர மாநில பாஜக…

உ. பி யை மேம்படுத்த இளைஞர்களை சேர்க்க உள்ளோம் : ராகுல் காந்தி

டில்லி இளைஞர்களை பெருமளவில் சேர்த்து உத்திரப் பிரதேச மாநிலத்தை மேம்படுத்த உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளர். கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலுக்கு…

ஆசிரியர்கள் 25 ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் வரும் 25 ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள…

இந்தோனேசியா : கடும் வெள்ளத்தால் 8 பேர் மரணம்

ஜாகர்தா கனமழையால் இந்தோனேசியாவில். 8 பேர் மரணம் அடைந்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர். நேற்று இரவு முதல் இந்தோனேசியாவில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து…