Author: Mullai Ravi

உயிருள்ளவரை மனோகர் பாரிக்கர்தான் கோவா முதல்வர் : துணை சபாநாயகர் திட்டவட்டம்

பனாஜி கோவா மாநிலத்தின் முதல்வராக மனோகர் பாரிக்கர் உயிருடன் உள்ளவரை நீடிப்பார் என அம்மாநில துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ கூறி உள்ளார். கோவா மாநில முதல்வர்…

அதிமுக தேர்தல் கூட்டணி ஒரு கட்டாயக் கல்யாணம் : திருநாவுக்கரசர் கருத்து

சென்னை அதிமுக தேர்தல் கூட்டணி கட்டாயக் கல்யாணம் என்பதால் அவசரமாக நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் கூறி உள்ளார். இன்று காலை அதிமுக – பாமக…

பிரயாக் ராஜ் நகரில் பிப்ரவரி 21 ஆம் தேதி பிரசாரத்தை தொடங்கும் பிரியங்கா காந்தி

லக்னோ பிரியங்கா காந்தி வரும் 21 ஆம் தேதி முதல் பிரயாக் ராஜ் நகரில் புனித நீராடி விட்டு பிரசாரத்தை துவங்க உள்ளார். பிரியங்கா காந்தி அகில…

புல்வாமா தாக்குதலால் உண்டான ஒற்றுமையை  வாக்குகளாக மாற்ற வேண்டும் : குஜராத் பாஜக

வடோதரா புல்வாமா தாக்குதலால் உண்டாகி இருக்கும் ஒற்றுமையை பாஜகவின் வாக்குகளாக மாற்ற வேண்டும் என குஜராத் மாநில பாஜக செய்தி தொடர்பாளர் பரத் பாண்டியா கூறி உள்ளார்.…

நாட்டுக்கு புல்லட் ரெயில் தேவையில்லை புல்லட் துளைக்காத அங்கி தான் தேவை :அகிலேஷ் யாதவ்

லக்னோ இப்போது நாட்டுக்கு புல்லட் துளைக்காத அங்கி தான் தேவை எனவும் புல்லட் ரெயில் தேவை இல்லை எனவும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறி…

ஆந்திர முதல்வர் மீது வழக்கு : ஆன்மீக மடாதிபதி அறிவிப்பு

குண்டூர் திருமலை தேவஸ்தான நில அபகரிப்பை கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது வழக்கு தொடரப் போவதாக விசாகப்பட்டினம் மடாதிபதி சொரூபானந்த சாமிகள்…

தெலுங்கானா நல்லெண்ண தூதர் பதவியில் இருந்து சானியா மிர்ஸாவை நீக்க பாஜக கோரிக்கை

ஐதராபாத் தெலுங்கானா மாநில நல்லெண்ண தூதரான சானியா மிர்ஸா பாகிஸ்தான் நாட்டு மருமகள் என்பதால் அவரை பதவி நீக்கம் செய்ய பாஜக உறுப்பினர் டி ராஜா சிங்…

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பெயரில் மோசடி ஆசாமியின் தொலைபேசி அழைப்பு

டில்லி மோசடி ஆசாமி ஒருவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பேசுவதாக கூறி தெலுங்கானா மற்றும் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளிடம் தொலைபேசியில் உரையாடி உள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதிகள்…

தொலைக்காட்சி நிகழ்வில் இருந்து சித்துவை நீக்கியது சரியான முடிவில்லை : கபில் சர்மா

சண்டிகர் கபில்சர்மா ஷோ என்னும் தொலைக்காட்சி நிகழ்வில் இருந்து காங்கிரஸ் அமைச்சர் நவஜோத் சிங் சித்து நீக்கப்பட்டது சரியான முடிவில்லை என கபில் சர்மா கூறி உள்ளார்.…

சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு விமானப் பயண அனுமதி அளிக்காதது தவறு : முன்னாள் காவல்துறை அதிகாரி

ஸ்ரீநகர் காஷ்மீர் மாநில முன்னாள் காவல்துறை அதிகாரி சேஷ்பால் வைத் சிஆர்பிஎஃப் வீரர்களை செலவை காரணம் காட்டி விமானம் மூலம் அழைத்துச் செல்லாதது தவறு என கூறி…