Author: Mullai Ravi

2040 க்குள் கங்கை நதிக்கரையில் விவசாயம் மும்மடங்கு குறையும் : அதிர்ச்சி தகவல்

டில்லி கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள மாநிலங்களில் விவசாய உற்பத்தி வரும் 2040க்குள் மும்மடங்கு குறையும் எனஉலக வங்கிக் குழு தெரிவித்துள்ளது. இந்தியாவின் முக்கிய ஜீவ நதி கங்கை…

இஸ்லாமிய அமைப்புக் கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட சுஷ்மா ஸ்வராஜ்

அபுதாபி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள இஸ்லாமிய அமைப்பு கூட்டத்தில் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு சிறப்பு விருந்தனராக கலந்துக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அகில…

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு குறித்த புகார் : முன்னாள் அரசு அதிகாரிகள் ஆலோசனை

டில்லி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தவறுகள் நடைபெறுவதாக எழும் புகார்களுக்கு முன்னாள் அரசு அதிகாரிகள் குழு தேர்தல் ஆணையத்துக்கு ஆலோசனை அளித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தவறுகள்…

அஜித் தோவலை விசாரித்தால் புல்வாமா தாக்குதல் உண்மை வெளிவரும் : ராஜ் தாக்கரே

கோலாப்பூர், மகாராஷ்டிரா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை விசாரித்தால் புல்வாமா தாக்குதல் குறித்த உண்மைகள் வெளிவரும் என என் என் எஸ் கட்சி தலைவர் ராஜ்…

மதுரை விமான நிலையத்தில் ஓ.பி.எஸ்.சை அமீத்ஷா கடிந்து கொண்டாரா?

மதுரை விமான நிலையத்தில் ஓ.பி.எஸ்.சை அமீத்ஷா கடிந்து கொண்டாரா? * * மதுரை விமான நிலையத்தில் நடந்த அமீத்ஷா- ஓ.பி.எஸ்.சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

ஜெகத்ரட்சகனுக்கு ‘சீட்’இல்லை.. ராஜ்யசபா தருவதாக ஸ்டாலின் சமாளிப்பு..

ஜெகத்ரட்சகனுக்கு ‘சீட்’இல்லை.. ராஜ்யசபா தருவதாக ஸ்டாலின் சமாளிப்பு.. கருணாநிதி இருந்த போது தி.மு.க.வில் கோலோச்சிய ஒரு சிலர்களில் ஜெகத்ரட்சகனும் ஒருவர்.அவரை மத்திய அமைச்சராக அமர வைத்து அழகு…

கூட்டணி கட்சிகள் கேட்டது என்ன? தி.மு.க.சொன்னது என்ன?

கூட்டணி கட்சிகள் கேட்டது என்ன? தி.மு.க.சொன்னது என்ன? காங்கிரசை தவிர்த்த தி.மு.க.வின் பிரதான கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,ம.தி.மு.க.மற்றும் விடுதலை சிறுத்தைகள் அண்ணா அறிவாலயத்தில்…

குறிஞ்சிப்பாடி ஆசிரியை கொலை : குற்றவாளி தூக்கிட்டு தற்கொலை

குறிஞ்சிப்பாடி குறிஞ்சிப்பாடி ஆசிரியை ரம்யாவை கொலை செய்ததாக கூறப்படும் குற்றவாளி ராஜசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். குறிஞ்சிப்பாடியில் உள்ள செம்படவ வீதியில் வசிப்பவர் சுப்ரமணியன். இவருடைய…

விடுதலை சிறுத்தைகள் கட்சி மோதிரம் சின்னம் கோரி மனு

டில்லி விடுதலை சிறுத்தைகள் கட்சி தங்களுக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது. நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி…

அருணாசலப் பிரதேசத்தில் வன்முறை : ஊரடங்கு சட்டம் அமுல்

இதாநகர் அருணாசல பிரதேசத்தில் நடங்க கதவடைப்பு போராட்டத்தில் வன்முறை வெடித்த்தால் தலை நகர் இதாநகரில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப் பட்டுள்ளது. அருணாசல பிரதேச அரசு அந்த மாநிலத்தை…