Author: Mullai Ravi

இந்திய அரசு பாகிஸ்தான் எல்லையில் 14000 பதுங்கு குழிகள் அமைப்பு

சாச்வால் இந்திய அரசு பாகிஸ்தான் எல்லையில் மக்கள் குண்டு வெடிப்பின் போது ஒளிந்துக் கொள்ள 14000 பதுங்கு குழிகள் அமைத்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் இந்திய பாகிஸ்தான் எல்லையில்…

புல்வாமா தாக்குதல் ஆவணங்களை பாகிஸ்தானிடம் அளித்த இந்தியா

டில்லி புல்வாமா தாக்குதலில் ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் ஈடுபட்டதற்கான ஆவணங்களை ஐநா அளித்த தீவிரவாத முகாம்களின் விவரங்களுடன் பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் நடந்த…

இந்திய விமானியை விடுவிக்கக் கோரும் முன்னாள் பாக் பிரதமர் பூட்டோவின் பேத்தி

நியூயார்க் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பூட்டோவின் பேத்தியும் எழுத்தாளருமான பாத்திமா புட்டோ இந்திய விமானி அபிநந்தனை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். புல்வாமா மாவட்டத்தில் நடந்த…

பொருளாதார தடை நீக்க மறுப்பு :  டிரம்ப் – கிம் சந்திப்பு முடிவுக்கு வந்தது

வாஷிங்டன் வட கொரியா கேட்டுக் கொண்டபடி பொருளாதார தடை நீக்கத்துக்கு அமெரிக்க மறுப்பு தெரிவித்ததால் டிரம்ப் – கிம் சந்திப்பு முடிவுக்கு வந்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.…

அதானி குழுமத்தின் மீது வழக்கு தொடர்ந்த கேரள அரசு

திருவனந்தபுரம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை நடத்த உரிமம் பெற்ற அதானி குழுமத்தின் மீது கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. சர்வதேச விமான நிலையங்களை நடத்த…

அபிநந்தன் பிடிபட்டதை நேரில் கண்ட பாகிஸ்தானி முதியவர் பேட்டி

முசாஃபராபாத் விங் கமாண்டர் அபிநந்தன் பிடிபட்டதை நேரில் கண்ட முகமது ரசாக் சவுத்ரி என்பவர் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்துள்ளார். இந்திய விமானபடை விமானியான விங் கமாண்டர் அபிநந்தன்…

விமானப்படை தாக்குதலால் பாஜகவுக்கு கர்நாடகாவில் 22 இடங்களில் வெற்றி வாய்ப்பு : எடியுரப்பா

சித்திரதுர்கா விமானப்படை தாக்குதலால் கர்நாடக மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு 22 இடங்களில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். புல்வாமாவில் நடந்த ஜெய்ஷ்…

இந்தியாவில் போர்க்கைதியாக இருந்த பாகிஸ்தான் விமானப்படை தலைவர்

டில்லி பாகிஸ்தானின் விமானப்படை தலைவராக 1997-2000 வரை பணி புரிந்த பர்வேஸ் குரேஷி மெகதி என்பவர் கடந்த 1971 ஆம் வருட போரின் போது இந்திய போர்க்கைதியாக…

தீவிரவாத முகாம் அழிப்புக்கு இந்திய ராணுவம் மட்டுமே பெருமை கொள்ள வேண்டும் : சிவசேனா

மும்பை பாஜக கூட்டணி கட்சியான சிவசேனா கட்சியின் தலைவர் உதவ் தாக்கரே தீவிரவாத முகாம்களை அழித்தற்கு இந்திய ராணுவம் மட்டுமே பெருமை கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.…

ஆந்திராவில் புதிய ரெயில்வே மண்டலம் விரைவில் அமைப்பு : பியுஷ் கோயல்

டில்லி ஆந்திர மாநிலத்தில் புதிய ரெயில்வே பிரிவாக தெற்கு கடற்கரைப் பகுதி ரெயில்வே அமைக்கப்பட உள்ளது. கடந்த வருடம் ஆந்திராவை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி ஆந்திர…