பத்திரிகையாளர் பர்கா தத் துக்கு ஆதரவு : அரசு அதிகாரி பணியிடை நீக்கம்
டில்லி பத்திரிகையாளர் பர்கா தத் குறித்த டிவிட் குறித்து புகார் அளித்த அரசு அதிகாரி ஆஷிஷ் ஜோஷி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி…
டில்லி பத்திரிகையாளர் பர்கா தத் குறித்த டிவிட் குறித்து புகார் அளித்த அரசு அதிகாரி ஆஷிஷ் ஜோஷி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி…
டில்லி நேற்று நடந்த அமைச்சரவையின் இறுதிக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் இனி அவரவர் தொகுதிகளில் தேர்தல் பணி ஆற்ற வேண்டும் என பிரதமர் கூறி உள்ளார். பாராளுமன்றத்தின்…
டில்லி இந்திய விமானப்படை விமானி விடுதலை செய்யப்படும் நேரத்தில் நாம் கட்டுப்பாட்டுடன் நடந்துக் கொள்ள வேண்டும் என அர்னாப் கோஸ்வாமிக்கு தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா அறிவுரை அளித்துள்ளார்…
கொல்கத்தா இந்திய விமானப்படை தாக்குதல் குறித்த விவரஙக்ளை பிரதமர் அளிக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த 14 ஆம்…
டில்லி தற்போது போர் அபாயம் உள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் எங்கே இருக்கிறார் என எதிர்க்கட்சி தலைவர்கள் கேட்டுள்ளனர். சமீபத்தில் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கம்…
ஜோகன்னஸ்பர்க், தென் ஆப்ரிக்கா மனிதர்களை உயிர்த்தெழ வைப்பதாக சொல்லிக் கொள்ளும் தென் ஆப்ரிக்க பாதிரியார் ஒருவரிடம் மறைந்த தலைவர் நெல்சன் மண்டேலாவை உயிர்த்தெழ வைக்குமாறு மற்றொரு பாதிரியார்…
டில்லி காஷ்மீர் மாநில தீவிரவாத இயக்கமான ஜமாத் இ இஸ்லாமி இயக்கத்தை தேச எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக அரசு தடை செய்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் இயங்கி வரும் பிரிவினை…
சென்னை பாகிஸ்தானியர்களால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் விரைவில் நலமுடன் திரும்புவார் என அவர் தந்தை வர்தமான் நம்பிக்கை தெரிவித்தார். நேற்று இந்தியா பாகிஸ்தான் இடையில்…
இஸ்லாமாபாத் இந்திய விமானப்படை தாக்குதலால் பாஜவுக்கு 22 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்தற்கு இம்ரான்கான் கட்சியினர் இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கர்நாடக…
சென்னை தனது மனைவி சென்னையில் வெடிகுண்டு வைக்க உள்ளதாக குடிபோதையில் ஒரு கணவர் பொய்ப் புகார் அளித்துள்ளார். நேற்று முன் தினம் மாலை சுமார் 5.45 மணிக்கு…