Author: Mullai Ravi

தவறான முறையில் கேள்வித்தாள் : நிவாரண மதிப்பெண் கோரும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள்

சென்னை நேற்று நடந்த சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு ஆங்கில தேர்வில் கேள்வித்தாள் தவறான முறையில் இருந்ததால் மாணவர்கள் நிவாரண மதிப்பெண் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். சிபிஎஸ்இ…

எந்த ராசிக்காரர்கள் எந்த பொருளால் நாளை (04.03.2019) சிவராத்திரி அபிஷேகம் செய்ய வேண்டும்?

⭐ சிவனுக்கு உரிய நாளான மகாசிவராத்திரி இந்த வருடம் மார்ச் 4-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிவபெருமானை நினைத்து விரதமிருந்தால், ஒருவர் நினைத்த காரியம், ஆசை மற்றும்…

பிறந்த நாள் சேமிப்பை கண்காணிப்பு காமிராவுக்கு நன்கொடை அளித்த சிறுமி

சென்னை சென்னையை சேர்ந்த ஒரு சிறுமி தனது பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக சேர்த்து வைத்த ரூ.1.5 லட்சத்துக்கு கண்காணிப்பு காமிரா வாங்கி நன்கொடையாக அளித்துள்ளார் சென்னையை சேர்ந்த…

பாகிஸ்தானை இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்துக்கு பயன்படுத்த அனுமதியோம் : பாக் அமைச்சர்

இஸ்லாமாபாத் இந்தியா உள்ளிட்ட எந்த ஒரு வெளிநாட்டுக்கும் எதிராக பயங்கரவாத செயல்களுக்கு பாகிஸ்தானை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது…

பெட்ரோல் டீசல் விலை இன்றும் அதிகரிப்பு

சென்னை சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலைக்கேற்ப தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை மாற்றி அமைக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு…

ஈஷா யோகா மைய சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி கலந்துக் கொள்கிறார்

டில்லி யோகா ஆசிரியர் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மைய சிவராத்திரி விழாவில் நாளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துக் கொள்கிறார். இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்…

பார்வையாளர்கள் நுழைய தடை : சென்னை விமான நிலையம் உத்தரவு

சென்னை பாதுகாப்பு காரணங்களுகாக சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது கடந்த மாதம் புல்வாமாவில் நடந்த பாகிஸ்தானின் ஜெய்ஷ் ஈ முகமது இயக்கத்தின் தற்கொலைப்படை…

ரணில் விக்ரமசிங்கே வருகையால் திருமலையில் கடும் கெடுபிடி

திருப்பதி இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே திருப்பதி வந்துள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று திருப்பதிக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வந்துள்ளார். இவருடன் இவர் மனைவி…

விமானப்படை மற்றும் கடற்படை தளபதிகளுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு

டில்லி உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து விமானப்படை மற்றும் கடற்படை தளபதிகளுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள்து. கடந்த மாதம் 14 ஆம் தேதி புல்வாமாவில் பாகிஸ்தான் இயக்கமான…

இந்தியா புதிய விடியலை காண இரண்டு மாதங்கள் உள்ளன : ராகுல் காந்தி

ராஞ்சி புதிய விடியலை இந்திய நாடு காண இன்னும் இரு மாதங்கள் உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நேற்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் காங்கிரஸ்…