Author: Mullai Ravi

டில்லி அரசு அலுவலக தீ விபத்தில் ஆவணங்கள் நாசம் : சதி வேலையா என சந்தேகம்

டில்லி டில்லி அரசு அலுவலகத்தில் ஏராளமான ஆவணங்களை அழித்த தீ விபத்துக்கு சதி வேலை காரணமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. டில்லியில் உள்ள அயோத்யா பவன்…

ஜம்மு பேருந்து நிலைய குண்டு வீச்சு : ஹிஜ்புல் முஜாகிதீன் தீவிரவாதி கைது

ஜம்மு ஜம்மு நகர பேருந்து நிலையத்தில் நேற்று நடந்த குண்டு வீச்சு தாக்குதலை திட்டமிட்ட ஹிஜ்புல் முஜாகிதீன் தீவரவாதி ஃபரூக் அகமது பட் கைது செய்யப்பட்டார். காஷ்மீர்…

மோடிக்கு காமராஜர் பெயரை உச்சரிக்கும் தகுதி இல்லை  : கே எஸ் அழகிரி காட்டம்

சென்னை பிரதமர் மோடிக்கு காமராஜர் பெயரை உச்சரிக்க தகுதி இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கூறி உள்ளார். நடைபெற உள்ள மக்களவை…

பஜ்ரங் தள் அமைப்பின் குஜராத் கலவர குற்றவாளி ஜாமீனில் விடுதலை

டில்லி கடந்த 2002 ஆம் வருடம் குஜராத் மாநிலத்தில் நடந்த கலவர வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பஜ்ரங் தள் உறுப்பினர் மருத்துவ காரணங்களுக்காக ஜாமீனில் விடுதலை…

ஜம்மு பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வெடிப்பு : 28 பேர் படு காயம்

ஜம்மு சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று ஜம்மு பேருந்து நிலையத்தில் வெடித்ததில் 28 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த மாதம் 14 ஆம் தேதி புல்வாமா பகுதியில்…

பொதுமக்களை தாக்கும் பாக் ராணுவத்துக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை

கிருஷ்ண காதி, காஷ்மீர் காஷ்மீர் மாநில எல்லைப்புறங்களில் உள்ள பொதுமக்களை தாக்கும் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இந்திய ரானுவம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த மாதம் 14 ஆம்…

ஹர்திக் படேல் காங்கிரசில் இணைகிறாரா? : பரவும் தகவல்கள்

அகமதாபாத் படேல் இன தலைவர் ஹர்திக் படேல் காங்கிரசில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குஜராத் மாநிலத்தில் படேல் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு கோரி ஹர்திக் படேல்…

விஜய் மல்லையாவின் சொகுசு விமானம் உடைக்கப்பட உள்ளது.

மும்பை பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விஜய் மல்லையாவின் சொகுசு விமானம் பகுதி பகுதியாக உடைத்து விற்பனை செய்யாப்ட உள்ளது. பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில்…

ரஃபேல் பேரம் : மோடி உள்ளிட்ட அனைவர் மீதும் விசாரணை கோரும் ராகுல் காந்தி

டில்லி ரஃபேல் ஒப்பந்தத்தின் உண்மையான ஆவணங்கள் வெளியானதால் மோடி உள்ளிட்ட அனைவர் மீதும் விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவ்ர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.…

டிவி சீரியல்களால் அதிகரிக்கும் கள்ள தொடர்புகள் : சென்னை உயர்நீதிமன்றம் கவலை

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் தொலைக்காட்சி தொடர்களால் கள்ள உறவுகள் அதிகரிப்பதாக கவலை தெரிவித்துள்ளது. திருமண பந்தத்தை மீறி ஆண் பெண் இடையே உறவு ஏற்படுவது அதிகரித்து வருவதாக…