Author: Mullai Ravi

தமிழ்நாடு நெடுஞ்சாலை 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

சென்னை தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள 20 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைத் துறை நாடெங்கும் நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைத்துள்ளன. அந்த…

தெலுங்கானா சட்டசபை மேலவை தேர்தல் :  டி ஆர் எஸ் கட்சியை தோற்கடித்த காங்கிரஸ்

ஐதராபாத் தெலுங்கானா சட்டசபை மேலவை தேர்தலில் ஆளும் கட்சியான தெலுங்கான ராஷ்டிரிய சமிதியின் ஆதரவு பெற்ற மூவரும் தோல்வி அடைந்துள்ளனர். ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச மாநிலம் இரண்டாக…

காஷ்மீர் : அனந்த நாக் தொகுதியில் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி போட்டி

ஸ்ரீநகர் அனந்த நாக் மக்களவை தொகுதியில் முன்னாள் காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி போட்டி இடுகிறார். காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தியின் மக்கள் குடியரசுக் கட்சி பாஜகவுடன்…

வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் இந்தியாவில் பணி புரிவேன் :  ரகுராம் ராஜன்

டில்லி தமக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்தியா பயன்பெற தாம் மீண்டும் பணி புரிய தயாராக உள்ளதாக ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். இந்திய…

பிரதமர் உரை தேர்தல் விதிமுறைகளை மீறியதா என ஆராயப்படும் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டில்லி நேற்று பிரதமர் மோடியின் தொலைக்காட்சி உரை தேர்தல் விதிகளை மீறியதா என ஆராய்ப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல்…

பண பலத்தை கொண்டு பாஜக கோவாவில் ஆட்சியை தொடர்கிறது : காங்கிரஸ்

பனாஜி தனது பணபலத்தால் பாஜக கோவாவில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது என காங்கிரஸ் கட்சியின் கோவா மாநில தலைவர் கிரிஷ் சோடங்கர் கூறி உள்ளார். மனோகர்…

கட்சி விரும்பினால் மக்களவை தேர்தலில் போட்டியிடுவேன் : பிரியங்கா காந்தி

வாரணாசி காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கட்சி விரும்பினால் தேர்தலில் போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி உத்திரப் பிரதேச…

விபத்தில் சிக்கிய பத்திரிகையாளரை காரில் அழைத்துச் சென்று உதவிய ராகுல் காந்தி

டில்லி இன்று மதியம் டில்லியில் விபத்துக்குள்ளான பத்திரிகையாளர் ராஜேந்திர வியாஸ் என்பவரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது காரில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ராஜஸ்தான்…

பாகிஸ்தானை பயங்கரவாதம் செய்த நாடாக அறிவிக்க ஐநாவுக்கு கோரிக்கை அளிக்கும் வங்கதேசம்

வாஷிங்டன் கடந்த 1971 ஆம் ஆண்டு வங்கதேசம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்திய பாகிஸ்தானை பயங்கர வாதம் செய்த நாடாக அறிவிக்க வங்கதேசம் ஐநா சபைக்கு கோரிக்கை…

பாலகோட் பற்றி மோடி எங்களிடம் பேசவில்லை : சாம் பித்ரோடா

டில்லி தனக்கு நன்கு தெரிந்தவராக இருந்தும் பிரதமர் மோடி தன்னிடம் பாலகோட் பற்றி பேசவில்லை என ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பர் சாம் பித்ரோடா தெரிவித்துள்ளார். காங்கிரஸ்…