மோடியின் அநியாயத்தை சரி செய்ய காங்கிரசின் நியாய் திட்டம் : ராகுல் காந்தி
சுபால் நகர், பீகார் பீகார் மாநில தேர்தல் பிரசாரத்தில் மோடியின் ஆட்சி அநியாயமாக நடக்கிறது என ராகுல் காந்தி பேசி உள்ளார். நடைபெற்று வரும் மக்களவை தேர்தலை…
சுபால் நகர், பீகார் பீகார் மாநில தேர்தல் பிரசாரத்தில் மோடியின் ஆட்சி அநியாயமாக நடக்கிறது என ராகுல் காந்தி பேசி உள்ளார். நடைபெற்று வரும் மக்களவை தேர்தலை…
கொழும்பு இலங்கை நகரில் நடந்த குண்டு வெடிப்பு நிகழ்வுகளில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 207 ஆகவும் காயமடைந்தோர் எண்ணிக்கை 450 ஆகவும் ஆனது. இலங்கையில் கொழும்பு நகரில் இன்று…
வாஷிங்டன் இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு தப்பும் தவறுமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இரங்கல் செய்தி அளித்துள்ளார். இலங்கையில் கொழும்பு நகர் பகுதியில் இன்று தொடர்…
டில்லி என்னிடம் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டால் நான் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவேன் என பிரியங்கா காந்தி தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி பொதுச் செயலரும் உத்திரப் பிரதேச…
டில்லி ஹேமந்த் கர்கரே மீது சாத்வி பிரக்ஞா தாகுர் அளித்த புகார் தவறானது என நான்கு வருடம் முன்பு தேசிய மனித உரிமைஆணையம் தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த…
டில்லி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் அளித்தது குறித்து பல அதிர்ச்சி தகவல்கள் வந்துள்ளன. உச்சநீதிமன்ற இடைநிலை பெண் உதவியாளர் ஒருவர்…
கொழும்பு இலங்கையில் இன்று நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இன்று கொழும்பு நகரில் காலை 8.45 மணி…
டில்லி ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனங்கல் ஜெட் ஏர்வேஸ் விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளன. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடும் கடனில் மூழ்கி…
சென்னை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் தரவிறக்கம் செய்ய தடை செய்யப்பட்ட டிக்டாக் செயலியில் இருந்து 60 லட்சம் வீடியோக்கள் அகற்றப்பட்டுள்ளன. உலகெங்கும் பலரின் கவனத்தை கவர்ந்துள்ள…
சென்னை இலங்கையில் நடை பெற்று வரும் தொடர் குண்டு வெடிப்புக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கையில் கொழும்பு மற்றும் அதன் புறநகர்…