தமிழக கிராமங்களில் இன்றும் தொடரும் தீண்டாமை : அதிர்ச்சி தகவல்
சென்னை தமிழகத்தில் உள்ள 646 கிராமங்களில் இன்னும் தீண்டாமை கொடுமை உள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பதில் அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 94 வருடங்களாக சுயமரியாதை இயக்கங்கள்…
சென்னை தமிழகத்தில் உள்ள 646 கிராமங்களில் இன்னும் தீண்டாமை கொடுமை உள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பதில் அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 94 வருடங்களாக சுயமரியாதை இயக்கங்கள்…
டில்லி ஆம் ஆத்மி கட்சியின் 7 சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்க பாஜக முயலுவதாக டில்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். நடைபெற்று வரும் மக்களவை…
வாஷிங்டன் ஐநா பாதுகாப்பு குழு பாகிஸ்தான் தீவிரவாதியான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி நடந்த புல்வாமா தற்கொலைப்படை…
வாரணாசி வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து முன்னாள் ராணுவ வீரர் தேஜ் பகதூர் அளித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ள்து. உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் தற்போதைய மக்களவை…
டில்லி ஈரானில் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா அனுமதிக்க வேண்டும் என அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ கேட்டுக் கொண்டுள்ளார். அமெரிக்காவுக்கு ஈரானுக்கும் இடையிலான…
காட்சிரோலி, மகாராஷ்டிரா மகாராஷ்டிரா மாநிலம் காட்சிரோலி மாவட்டத்தில் நக்சல்வாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் 15 பாதுகாப்பு வீரர்கள் உள்ளிட்ட 16 பேர் மரணம் அடைந்துள்ளனர். மகாராஷ்டிர…
மங்கிரோல், குஜராத் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பணி புரிந்த மூன்று அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மக்களவை உறுப்பினர்களுக்கு அவர்கள்…
டில்லி மன்மோகன் சிங் பற்றிய படமான தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் படத்தில் ராகுல் காந்தியாக நடித்த அர்ஜுன் மாதுர் அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். பாலிவுட்டின் புகழ்…
டில்லி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி உரிமையாளர் ஜப்பானில் சிறை தண்டனை பெற்றதால் ஐபில் விதிகளால் அந்த அணி பாதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் பிரபல…
ஐதராபாத் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி இன்று மரணம் அடைந்தார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் டாக்டர் சுபாஷன் ரெட்டி.…