Author: Mullai Ravi

விதிகளை மீறிய 60 லட்சம் வீடியோக்களை நீக்கிய டிக் டாக்

டில்லி டிக் டாக் செயலி விதிகளை மீறி பதிவிடப்பட்டுள்ள 60 லட்சம் வீடியோக்களை நீக்கி உள்ளது. உலகெங்கும் உள்ள மக்களிடையே மிகவும் பரவி வரும் டிக் டாக்…

ஆதார் இணையம் அனுமதி மறுப்பு : சென்னையில் 100 இ சேவை மையம் மூடல்

சென்னை ஆதார் இணையம் அனுமதி மறுப்பால் சென்னை நகரில் 100 இ சேவை மையங்கள் மூடப்பட்டுள்ளன. சென்னை நகரில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷான் மூலம்…

அரசியலில் ஏற்றமும் தாழ்வும் சகஜம் : ஆங்கில ஊடகம் அறிவுரை

டில்லி அனைத்துக் கட்சிகளுமே ஒரு காலகட்டத்தில் அபார வெற்றியும் படு தோல்வியையும் சந்தித்துள்ளன என ஆங்கில ஊடகமான நேஷனல் ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது நடந்து முடிந்த மக்களவை…

கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினரான கன்னையா குமார்

டில்லி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக முன்னாள் மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார் நியமிக்கப்பட்டுள்ளார் டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவராக…

தகவல் அறியும் உரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது

டில்லி மத்திய அரசு கொண்டு வந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு தகவல் அறியும்…

சந்திரனுக்கு அடுத்து சூரியனுக்கு விண்கலம் அனுப்ப இஸ்ரோ திட்டம்

டில்லி சந்திரயான் 2 விண்கலத்தை அடுத்து இஸ்ரோ வரும் 2020 ஆம் ஆண்டு சூரியனுக்கு விண்கலம் அனுப்ப உள்ளது. நேற்று மதியம் 2.43 மணிக்கு சந்திரயான் விண்கலம்…

சந்திரயான் வெற்றி : அர்பஜன் சிங் அளித்த அருமையான டிவிட்

டில்லி சந்திராயன் வெற்றிகரமாக ஏவப்பட்டது குறித்து கிரிக்கெட் வீரர் அர்பஜன் சிங் டிவிட் வெளியிட்டுள்ளார். நேற்று மதியம் சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக வானில் ஏவப்பட்டது. தொழில்நுட்ப…

சாத்வியின் கழிவறை குறித்த பேச்சுக்கு ஜே பி நட்டா கண்டனம்

டில்லி சாத்வி பிரக்ஞா தாகுரின் கழிவறை குறித்த பேச்சுக்கு பாஜக செயல் தலைவர் ஜேபி நட்டா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது…

நவாஸ் ஷெரிபுக்கு சிறையில் ஏசி, டிவி வசதிகள் இல்லை : இம்ரான் கான் உறுதி

வாஷிங்டன் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிபுக்கு சிறையில் வீட்டு உணவு, ஏசி மற்றும் டிவி வசதிகள் அளிக்கப்படவில்லை என பாக் பிரதமர் இம்ரான் கான தெரிவித்துள்ளார். தற்போது…

ஆந்திர விவசாயிக்கு கிடைத்த ரூ. அறுபது லட்சம் மதிப்புள்ள வைரம்

கர்நூல் ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் உள்ள கொல்லவனபள்ளியில் விளை நிலத்தில் ஒரு விவசாயிக்கு ரூ. 60 லட்சம் மதிப்புள்ள வைரம் கிடைத்துள்ளது. பல காலங்களாக கிருஷ்ணா…