Author: Mullai Ravi

இனி ஆய்வுக்கு கார்பரேட் சமூகப் பொறுப்பு நிதியைப் பயன்படுத்தலாம் : நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

பனாஜி இனிமேல் கார்பரேட் சமூகப் பொறுப்பு நிதியை ஆய்வுகளுக்குப் பயன்படுத்தலாம் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 2013 ஆம் வருட நிறுவனங்கள் சட்டத்தின்படி, ரூ.500…

தங்கச் செங்கற்களால் ராமர் கோவிலைக் கட்டுவோம் : இந்து மகாசபை தலைவர் அறிவிப்பு

டில்லி உச்சநீதிமன்ற தீர்ப்பில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தால் தங்கச் செங்கற்களால் கோவில் கட்டுவோம் என இந்து மகாசபை தலைவர் சக்ரபாணி அறிவித்துள்ளார். பல வருடங்களாக…

மூன்று மாதங்களுக்குப் பிறகு நிரம்பி வரும் சென்னை நீர் நிலைகள்

சென்னை சென்னையில் மூன்று மாதங்களாக வறண்டு போயிருந்த நீர்நிலைகள் தற்போது நிரம்பத் தொடங்கி உள்ளன. சென்னை நகரின் முக்கிய நீர்நிலைகளான சோழவரம் ஏரி, பூண்டி நீர்த்தேக்கம், புழலேரி,…

மோடி – ஜின்பிங் மாமல்லபுரம் சந்திப்பில் கலாசேத்திரா மாணவர்கள் நடனம்

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் சீன அதிபர் மற்றும் இந்தியப் பிரதமர் சந்திப்பில் சென்னை கலாசேத்திரா மாணவர்கள் நடனமாட உள்ளனர். நாட்டின் மிகப் பழமையான கலாச்சார மையங்களில் ஒன்றான…

நீட் தேர்வு ஆள் மாறாட்டம் : அனைத்து மாணவர் சான்றிதழ்களையும் சோதனை இட உத்தரவு

சென்னை நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் நடந்ததையொட்டி அனைத்து மருத்துவ மாணவர்களின் சான்றிதழ்களையும் சோதிக்க கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வரும் வெங்கடேசன் என்பவரின் மகன்…

உலக குத்துச் சண்டை போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் அமித் பங்கல்

எகடரின் பெர்க் ரஷ்யாவில் நடைபெறும் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் முதன் முறையாக இந்திய வீரர் அமித் பங்கல் முன்னேறி உள்ளார் தற்போது ரஷ்யாவில் ஆண்களுக்கான…

டேக்ஸ் குறைத்து விட்டு டெக்ஸாஸ் செல்லும் மோடி : ஜெயராம் ரமேஷ் டிவீட்

டில்லி கார்ப்பரேட் வரிக் குறைப்பை வரவேற்ற போதிலும் அதனால் முதலீடுகள் அதிகரிக்குமா என்பது சந்தேகமானது எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இன்று மத்திய…

தோனி தானாகவே வெளியேறுவது நல்லது : சுனில் கவாஸ்கர் கருத்து

டில்லி முன்னாள் இந்திய அணித்தலைவர் தோனிக்கு மாற்றாக ரிஷப் பந்த் ஐ உருவாக்க வேண்டும் என முன்னாள் அணித்தலைவர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த உலகக்…

நிலவில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பு விக்ரம் லாண்டர் தொடர்பு கிடைக்குமா? ; காத்திருக்கும் இஸ்ரோ

டில்லி நிலவில் விக்ரம் லாண்டர் விழுந்துள்ள இடத்தில் சூரிய அஸ்தமனம் ஆக உள்ளதால் அதற்குள் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி…

ஆம்புலன்ஸ் ஊழல் வழக்கு : கற்பனையாக ரூ.24 கோடி என குறிப்பிட்டதாக அமலாக்கத்துறை மீது தீர்ப்பாயம் கண்டனம்

டில்லி ஆம்புலன்ஸ் ஊழல் வழக்கில் அமலாக்கத் துறை கற்பனையாக ரூ.24 கோடி மோசடி எனக் கூறியதாகத் தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கு இலவச சேவை செய்து வரும…