நிதி அமைச்சரின் அறிவிப்புக்குப் பிறகு பங்குகள் மதிப்பு ரூ2.11 லட்சம் கோடி உயர்வு
டில்லி நிதி அமைச்சரின் இன்றைய அறிவிப்புக்குப் பிறகு இந்தியப் பங்குகளின் மதிப்பு ரூ.2.11 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியப் பொருளாதாரம் தற்போது கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.…