Author: Mullai Ravi

பொருளாதார நோபல் பரிசு பெற்ற மைக்கேல் கிரம்மரின் இந்தியத் தொடர்பு

டில்லி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற மைக்கேல் கிரெம்மருக்கும் இந்தியாவுக்கும் உள்ள தொடர்பு குறித்த விவரங்களைக் காண்போம். இந்த வருடம் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற மூவர்…

மோசமான கையெழுத்துக்காக தண்டனை பெற்றவருக்குக் கிடைத்த நோபல் பரிசு

கொல்கத்தா நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி பள்ளிப் பருவத்தில் மோசமான கையெழுத்துக்காகத் தண்டனை பெற்றுள்ளார். பொருளாதார பிரிவில் இந்த வருடத்துக்கான நோபல் பரிசு இந்தியாவில் பிறந்த…

இந்தியாவில் ரூ.500 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

டில்லி மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் செல்வந்தர்கள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. சென்ற வருடத்தை விட இந்த வருடம் வருமான வரிக் கணக்கு…

பிஎம்சி வங்கி : மற்றொரு முதலீட்டாளர் மாரடைப்பால் மரணம்

மும்பை பிஎம்சி வங்கியில் முதலீடு செய்திருந்த மற்றொரு முதலீட்டாளர் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். பிஎம்சி வங்கி என சுருக்கமாக அழைக்கப்படும் பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில்…

கர்நாடக கன மழை : மைசூருவில் வெள்ள எச்சரிக்கை

மைசூரு கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால் மைசூரு பகுதியில் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இந்த வருடம் பருவமழை அதிக அளவில் பெய்தது.…

காஷ்மீரில் போராட்டம் : ஃபரூக் அப்துல்லாவின் சகோதரியும் மகளும் கைது.

ஸ்ரீநகர் விதி எண் 370 நீக்கத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்திய முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் சகோதரி மற்றும் மகள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த…

அசுரன் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க வெற்றிமாறன் ஒப்புதல்

சென்னை தனுஷ் நடித்துள்ள அசுரன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க அப்பட இயக்குநர் வெற்றிமாறன் ஒப்புக் கொண்டுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர்…

பிஎம்சி வங்கியில் ரூ.90 லட்சம் முதலீடு செய்தவர் திடீர் மரணம்

மும்பை பி எம் சி வங்கியில் ரூ.90 லட்சம் முதலீடு செய்த ஒரு 51 வயது ஆண் போராட்டத்தில் கலந்துக் கொண்டு வீட்டுக்கு வந்ததும் மரணம் அடைந்துள்ளார்.…

தமிழக அரசுடன் ஐந்து வருடங்களாக பணியாற்றும் நோபல் பரிசு பெற்ற தம்பதி

சென்னை இந்த வருடம் நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி, அவர் மனைவி எஸ்தர் டுஃப்ளோ ஆகியோர் தமிழக அரசுடன் 5 வருடங்களாக பணியாற்றி வருகின்றனர். பொருளாதாரத்தில்…

வெளிநாட்டுக் கல்வி குறித்த விசாரணையில் சென்னை இரண்டாம் இடம்

சென்னை வெளிநாட்டுக் கல்வி குறித்த விசாரணை எழுப்புவதில் சென்னை இரண்டாம் இடத்தில் உள்ளது. வெளிநாட்டுக்குச் சென்று கல்வி பயில்வதில் நாடெங்கும் உள்ள பல மாணவர்களுக்கு ஆர்வம் உள்ளது.…