Author: Mullai Ravi

உத்திரப் பிரதேச கல்லூரிகளில் மொபைல் தடை கிடையாது : துணை முதல்வர் அறிவிப்பு

லக்னோ உத்திரப்பிரதேச மாநில கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மொபைல் போன் தடை செய்யப்பட்டதாக வந்த செய்திகளைத் தவறானது எனத் துணை முதல்வர் தினேஷ் சர்மா மறுத்துள்ளார். உத்தரப்…

உத்திரப் பிரதேசம் கைதியை அடித்துக் கொன்ற மூன்று காவலர் மீது வழக்குப் பதிவு

ஹப்பூர் உத்திரப் பிரதேச மாநிலத்தில் காவல்நிலையத்தில் ஒரு கைது அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக மூன்று காவலர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஹப்பூர்…

பொருளாதார மந்தநிலையால் 30% பணி இழந்த பெங்களூரு மக்கள்

பெங்களூரு பொருளாதார மந்த நிலையால் பெரிய தொழிற்சாலைகள் மட்டுமின்றி சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டு 30% மேல் பணி இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள பொருளாதார மந்த…

ரவி சாஸ்திரி என்ன செய்து இருக்கிறார்? : வைரலாகும் சவுரவ் கங்குலியின் பதில் கேள்வி

மும்பை பிசிசிஐ தலைவராக பொறுப்பு ஏற்க உள்ள சவுரவ் கங்குலியிடம் ரவி சாஸ்திரி பற்றிக் கேட்டதற்கு அவர் பதில் கேள்வி கேட்டுள்ளார். பிசிசிஐ தலைவர் பதவிக்கு சவுரவ்…

இந்திய நிறுவனங்களில் முதல் முறையாக ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகளின் மதிப்பு ரூ.9 லட்சம் கோடி ஆனது

மும்பை இந்திய நிறுவனங்களில் முதல் முறையாக ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்து தற்போது மொத்த மதிப்பு ரூ.9 லட்சம் கோடியை அடைந்துள்ளது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ்…

அசாம் தேசிய குடியுரிமை பட்டியல் ஒருங்கிணைப்பாளரை இடமாற்றம் செய்த உச்சநீதிமன்றம்

டில்லி அசாம் தேசிய குடியுரிமை பட்டியல் ஒருங்கிணைப்பாளர் பிரதீக ஹஜேலாவை உச்சநீதிமன்றம் மத்தியப்பிரதேசத்துக்கு இடமாற்றம் செய்துள்ளது. அசாம் – மேகாலயா மாநிலத்தில் இருந்து கடந்த 1995 ஆம்…

மத்திய அமைப்புக்கள் என் தந்தையை வெகு நாட்கள் காவலில் வைக்க விரும்புகின்றன : கார்த்தி சிதம்பரம்

டில்லி மத்திய அமைச்சர் சிதம்பரத்தைப் பொய்யான விசாரணைக்காக மத்திய அமைப்புக்கள் நீண்ட நாட்கள் காவலில் வைக்க விரும்புவதாக அவர் மகன் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய…

ஏர் இந்தியா விமான எரிபொருள் வழங்குதல் நிறுத்தம் : எண்ணெய் நிறுவனங்கள் முடிவில் மாற்றம்

டில்லி ஏர் இந்தியா விமானங்களுக்கு எரி பொருள் வழங்குவதை நிறுத்தும் முடிவை எண்ணெய் நிறுவனங்கள் ஒத்தி வைத்துள்ளன. இந்திய அரசு விமானச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா…

இந்தியா நதி நீரை நிறுத்தினால் பதிலடி கொடுக்க உரிமை உள்ளது : பாகிஸ்தான் தகவல்

இஸ்லாமாபாத் பாகிஸ்தானுக்கு வரும் நதி நீரை இந்தியா நிறுத்தினால் பதிலடி கொடுக்க உரிமை உள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. வரும் 21 ஆம் தேதி அன்று அரியானா மற்றும்…

கர்தார்பூர் பாதை கட்டணத்தை நீக்குங்கள் : பாகிஸ்தானுக்கு இந்தியா கோரிக்கை

டில்லி கர்தார்பூர் பாதையில் செல்ல இந்தியர்களுக்கு விதிக்கப்பட உள்ள 20$ கட்டணத்தை நீக்க வேண்டும் என இந்தியா பாகிஸ்தானைக் கேட்டுக் கொண்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் குருத்வாராவில்…