உத்திரப் பிரதேச கல்லூரிகளில் மொபைல் தடை கிடையாது : துணை முதல்வர் அறிவிப்பு
லக்னோ உத்திரப்பிரதேச மாநில கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மொபைல் போன் தடை செய்யப்பட்டதாக வந்த செய்திகளைத் தவறானது எனத் துணை முதல்வர் தினேஷ் சர்மா மறுத்துள்ளார். உத்தரப்…