வேலையின்மையை 40% குறைத்த கமல்நாத் அரசு : ஆய்வுத் தகவல்
போபால் மத்தியப் பிரதேச மாநிலத்தில் கமல்நாத் ஆட்சியில் வேலையின்மை கடந்த 9 மாதங்களில் 40% குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாடெங்கும் வேலையின்மை அதிகரித்து வருகிறது. இந்த வேலையின்மை…
போபால் மத்தியப் பிரதேச மாநிலத்தில் கமல்நாத் ஆட்சியில் வேலையின்மை கடந்த 9 மாதங்களில் 40% குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாடெங்கும் வேலையின்மை அதிகரித்து வருகிறது. இந்த வேலையின்மை…
லக்னோ இந்திய ரெயில்வே வரலாற்றில் முதல் முறையாகத் தாமதத்துக்காக பயணிகளுக்கு இழப்பீடு அளிக்கப்பட உள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் தனியார் ரெயிலான தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலில்…
டில்லி ஸ்பைஸ்ஜெட் நிறுவன பயணிகள் விமானம் ஒன்று சிறு தவற்றால் பாகிஸ்தான் போர் விமானங்களால் சுற்றி வளைக்கப்பட்ட செய்தி தற்போது வெளியாகி உள்ளது. கடந்த செப்டம்பர் 23ம்…
சண்டிகர் அமெரிக்காவில் குடியேறும் கனவுடன் சென்ற 23 பஞ்சாப் மாநில இளைஞர்கள் மெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். நாடெங்கும் வேலை இன்மை அதிகரித்து வருகிறது. இதில் பஞ்சாப்…
திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் கனமழை காரணமாக இரு தினங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக கடலோரத்தை ஒட்டிய வளிமண்டல பகுதி தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில்…
டில்லி மத்திய அரசு அறிவித்துள்ள கார்ப்பரேட் வரிக்குறைப்பை நீக்க வேண்டும் என நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்த வருடத்துக்கான பொருளாதாரப் பிரிவு நோபல்…
லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் வெள்ளிக்கிழமை அன்று நடந்த இந்து மத ஆர்வலர் கமலேஷ் திவாரியின் கொலை மாநிலத்தில் கடும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள…
டில்லி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் மூலம் அதிகம் வாணிகம் செய்யும் ஐந்து நிறுவனங்கள் குறித்த விவரங்களை மத்திய அரசு கேட்டுள்ளது. ஆன்லைன் மூலம்…
தியோபாண்ட், உத்தரப்பிரதேசம் அயோத்தி தீர்ப்பை முன்னிட்டு தீபாவளிக்கு முன்பு தங்கம் வாங்குவதற்கு பதில் வாள் வாங்க பாஜக தலைவர் கஜராஜ் ராணா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். வட…
சேலம் சேலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி 350 பேரிடம் பணத்தை இரட்டிப்பாக்குவதாக ஆசை காட்டி ரூ.23 கோடி மோசடி செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் நகரில் சூரமங்களம்…