Author: Mullai Ravi

ஏர் இந்தியா தனியார் மயமாக்கல் தோல்வி அடைந்தால் முழுவதுமாக மூடப்படும் : மத்திய அமைச்சர்

டில்லி தனியார் மயமாக்கும் திட்டம் தோல்வி அடைந்தால் ஏர் இந்தியா நிறுவனம் முழுவதுமாக மூடப்படும் என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்திய அரசு…

ராணுவ தலைமைத் தளபதி பதவிக்காலம் நீட்டிப்புக்குப் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தடை

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் நாட்டு ராணுவத் தலைமை தளபதி காமர் ஜாவத் பஜ்வா பதவிக்கால மூன்று வருட நீட்டிப்புக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத் தலைமை…

மகாராஷ்டிராவில் அஜித் பவார் ஆதரவைக் கோரியது தேவையற்றது : பாஜக மூத்த தலைவர் கண்டனம்

மும்பை மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க அஜித் ப்வார் ஆதரவைக் கோரியது தேவையற்றது என பாஜக மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று…

சென்னையில் உச்சநீதிமன்றக் கிளையை அமைக்க மாநிலங்களவையில் வைகோ கோரிக்கை

டில்லி சென்னையில் உச்சநீதிமன்ற கிளையை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவையில் பேசி உள்ளார். தற்போது டில்லியில் நாடாளுமன்றக்…

காஷ்மீர் கட்டுப்பாடுகளுக்கு எதிரான வழக்கு : உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு

டில்லி காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம்5 ஆம் தேதி மத்திய அரசு காஷ்மீர்…

அரசியல் அமைப்பு சட்டமியற்ற உதவிய 15 பெண்கள் பகுதி – 2

டில்லி நேற்று அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாடப்பட்ட நிலையில் அதை இயற்ற உதவிய 15 பெண்களில் இன்று சிலரைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை…

பீகார் : ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் முதல் உயர் சாதி மாநிலத் தலைவர்

பாட்னா ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் பீகார் மாநில புதிய தலைவராக உயர்ந்த சாதியைச் சேர்ந்த ஜகதானந்த் சிங் தேர்வு செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த 1997…

காசி மற்றும் மதுராவில் உள்ள சர்ச்சைக்குரிய நிலங்களை தேசிய மயமாக்க வேண்டும் : சுப்ரமணியன் சாமி

டில்லி காசி மற்றும் மதுராவில் உள்ள சர்ச்சைக்குரிய நிலங்களை தேசியமயமாக்க வேண்டும் என சுப்ரமணியன் சாமி கூறி உள்ளார். அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் குறித்து இருந்த பிரச்சினையைப்…

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தை இரு ஆண்டுகள் மூடி பெயரை மாற்ற வேண்டும் : சுப்ரமணியன் சாமி

டில்லி டில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தை இரு வருடங்களுக்கு மூடி விட்டு அதன் பெயரை சுபாஷ் சந்திர போஸ் பல்கலைக்கழகம் என மாற்ற வேண்டும் என…

மகாராஷ்டிராவில் ஒரே மாதத்தில் இருமுறை ராஜினாமா செய்த முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ்

மும்பை தேவேந்திர பட்நாவிஸ் மகாராஷ்டிர முதல்வர் பதவியில் இருந்து ஒரே மாதத்தில் இருமுறை ராஜினாமா செய்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் கடந்த 1960 ஆம் வருடம் மே மாதம்…