Author: Mullai Ravi

மகாராஷ்டிர சட்டப்பேரவை கூட்டம் : தேசியவாத காங்கிரஸ் வரிசையில் அஜித் பவார்

மும்பை தற்போது நடைபெற்று வரும் மகாராஷ்டிர சட்டப்பேரவை கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் வரிசையில் முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் அமர்ந்துள்ளார். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும்…

30 வருடங்களாக நான் எதிர்த்து வந்தவர்களுக்கு என் மேல் நம்பிக்கை உள்ளது : உத்தவ் தாக்கரே

மும்பை மகாராஷ்டிர முதல்வராக பதவி ஏற்க உள்ள உத்தவ் தாக்கரே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நன்றி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு இணங்க இன்று மாலை பெரும்பான்மையை…

இந்தியச் சட்டத்துறையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தத் தலைமை நீதிபதி போப்டே ஆதரவு

டில்லி இந்தியச் சட்டத்துறையில் செயற்கை நுண்ணறிவு மூலம் பல வழக்குகளை எளிதில் தீர்க்க முடியும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு என்றால்…

மகாராஷ்டிரா : சிவசேனாவுக்கு ஆட்சி அமைக்க அழைப்புக் கடிதம் அனுப்பிய ஆளுநர்

மும்பை சிவசேனா தலைமையிலான கூட்டணிக்கு ஆட்சி அமைக்க வருமாறு மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி கடிதம் அனுப்பி உள்ளார் மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்…

காஷ்மீர் பல்கலைக்கழகம் அருகே கையெறி குண்டு தாக்குதல் : மூவர் காயம்

ஸ்ரீநகர் ஸ்ரீநகர் காஷ்மீர் பல்கலைக்கழகம் அருகே தீவிரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல் நடத்தியதால் மூவர் காயம் அடைந்துள்ளனர். காஷ்மீர் மாநிலம் தற்போது ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்…

தேர்தல் பத்திர திட்டம் குறித்து பாஜகவுக்கு முன்பே தெரியும் : புதிய தகவல்

டில்லி தேர்தல் பத்திர திட்டம் குறித்து பாஜகவுக்கு முன்பே தெரியும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் நிதி அளிக்க விரும்புவோர் தங்களின் விவரங்கள் வெளியில்…

முகநூலில் நீதிபதிகளை விமர்சிப்பது நீதிமன்ற அவமதிப்பு கிடையாது : உச்சநீதிமன்றம்

டில்லி கடந்த மே மாதம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்றம் ஒருவருக்கு அளித்த தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான மார்க்கண்டேய…

நிர்பயா வழக்கில் நீதி கிடைக்க உதவ வேண்டும் : பிரதமர் மற்றும், ஜனாதிபதிக்கு தாய் கோரிக்கை

டில்லி நிர்பயா பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி நீதி கிடைக்க வேண்டும் என அவர் தாயார் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2012…

பயங்கரவாதத்தில் பாதிக்கப்பட்ட மான்செஸ்டரில் மகாத்மா காந்தி சிலை அமைப்பு

மான்செஸ்டர் பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் நகரில் 9 அடி உயரமுள்ள மகாத்மா காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் ஆட்சியை எதிர்த்து அகிம்சை முறையில் போரிட்ட மகாத்மா காந்தியின்…

மேற்கு வங்கத்தில் குடி புகுந்த அகதிகளுக்கு இலவச நிலம் : மம்தா பானர்ஜி அதிரடி

கொல்கத்தா மேற்கு வங்க மாநிலத்தில் அகதிகளாகக் குடி புகுந்த மக்களுக்கு இலவச நிலம் வழங்கப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மத்திய அரசு தேசிய…