Author: Mullai Ravi

குடியுரிமை சட்ட போராட்டம் : நண்பர்களைக் காணச் சென்ற நாடக நடிகர் கைது

லக்னோ தனது நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரா என்பதைக் காணச் சென்ற நாடக நடிகரும் இயக்குநருமான தீபக் கபீர் கைது செய்யப்பட்டுள்ளார். லக்னோ நகரின் புகழ்பெற்ற நாடக நடிகரும்…

குடியுரிமை சட்ட போராட்டத்தில் பங்கேற்ற சென்னை ஐஐடியின் ஜெர்மன் மாணவர் நாட்டை விட்டு வெளியேற்றம்

சென்னை குடியுரிமை சட்டத் திருத்த எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட சென்னை ஐஐடியின் ஜெர்மன் மாணவரை நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். மத்திய பாஜக அரசு அறிவித்துள்ள குடியுரிமை…

சிறையில் இருந்தபடியே கட்சிக்கு புத்துயிர் அளித்த லாலு பிரசாத் யாதவ்

ராஞ்சி காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜகவை தோற்கடித்ததன் மூலம் ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு அக்கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் புத்துயிர் அளித்துள்ளார். பீகார்…

ஆந்திரா : தலைநகர் மாற்ற அறிவிப்பால் அமராவதி பகுதி விவசாயிகள் அதிருப்தி

விசாகப்பட்டினம் ஆந்திராவின் தலைநகராக அமராவதியில் இருந்து விசாகபட்டினம் மாற்றும் முடிவுக்கு அமராவதி பகுதி விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட போது ஐதராபாத்…

திண்டுக்கல் : தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளரின் கணவர் திடீர் மரணம்

திண்டுக்கல் பழைய வத்தலகுண்டு ஊராட்சி தலைவர் வேட்பாளர் யசோதையின் கணவர் முருகேசன் பிரசாரத்தின் போது மரணம் அடைந்தார். தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு ஒன்றியத்தில் பழைய வத்தலகுண்டு…

ஆன்மிகம் என்றால் என்ன?.

ஆன்மிகம் என்றால் என்ன?. ஆன்மீகம் என்றால் என்ன என்பதை விளக்கும் JSK ஆன்மீகம்- அறிவுரை-இந்துமதம் முகநூல் பக்க பதிவு ஆன்மீகம் என்பது நெற்றியில் விபூதி அணிந்து கொண்டும்,…

காஷ்மீர் : இந்தியக் குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் பெண்

பூஞ்ச் காஷ்மீர் மாநில இந்தியரை மணந்த பாகிஸ்தான் பெண்ணுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டுச் சட்டப்படி வெளிநாட்டுப் பெண் இந்தியரை மணந்துக் கொண்டால் அந்த அடிப்படையில்…

ஜார்க்கண்ட் முதல்வர் தேர்தல் தோல்வியின் பின்னணி

ஜாம்ஷெட்பூர் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ரகுபர்தாஸ் சுயேச்சை வேட்பாளரிடம் தோல்வி அடைந்ததன் பின்னணி குறித்த தகவல்கள் இதோ. நடந்து முடிந்த ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆளும்…

மகனுக்கு ஜாதிச் சான்றிதழ் பெறப் போலி தகவல் அளித்த பாஜக எம் பி மீது வழக்குப் பதிவு

மன்கவுலி, மத்தியப்பிரதேசம் மத்தியப்பிரதேச மாநில பாஜக மக்களவை உறுப்பினர் கே பி யாதவ் தன் மகனுக்கு ஜாதிச் சான்றிதழ் பெற வருமானம் குறித்து பொய்யான தகவல் அளித்ததாக…

தேசிய குடியுரிமை  பதிவேடு விவகாரத்தில் மோடி  மாற்றிப் பேசுகிறார்  : சரத் பவார்

டில்லி தேசிய குடியுரிமை பதிவேடு விவகாரத்தில் மோடி மாற்றிப் பேசுவதாகத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறி உள்ளார். நேற்று டில்லியில் நடந்த பாஜக பொதுக்…