வுகான் நகரில் இருந்து இந்தியர்களை ஏற்றி வந்த இரண்டாம் விமானம் டில்லி வந்தது
டில்லி கொரோனா வைரஸ் தாக்கி உள்ள சீனாவின் வுகான் நகரில் இருந்து இந்தியர்களை ஏற்றி வந்த இரண்டாவது சிறப்பு விமானம் டில்லி வந்தது. சீனாவின் வுகான் நகரில்…
டில்லி கொரோனா வைரஸ் தாக்கி உள்ள சீனாவின் வுகான் நகரில் இருந்து இந்தியர்களை ஏற்றி வந்த இரண்டாவது சிறப்பு விமானம் டில்லி வந்தது. சீனாவின் வுகான் நகரில்…
டில்லி நிதிநிலை அறிக்கையில் எல் ஐ சி மற்றும் ஐடிபிஐ வங்கி அரசுப் பங்குகள் விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்த்தற்கு ஆர் எஸ் எஸ் தொழிலாளர் அமைப்பான…
டில்லி பழங்கள் பழுக்க ரசாயனம் பயன்படுத்தினால் சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என டில்லி உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. விவசாயப் பொருட்களில் பெருமளவு ரசாயனம் கலந்திருப்பது குறித்து…
திருவனந்தபுரம் கொரோனா வைரசால் தாக்கப்பட்ட இரண்டாம் நபர் கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் உலகின் பல நாடுகளிலும் பரவி வருகிறது. சீனாவில் இதுவரை…
சென்னை சென்னை வண்டலூர் அருகே பொதுத் தேர்வு குறித்த பயத்தால் ஒரு எட்டாம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்துக்கொண்டார். சென்னை வண்டலூர் அருகே உள்ள பீர்க்கங்கரணையில் உள்ள…
பீஜிங் கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் நேற்று ஒரே நாளில் 45 பேர் மரணம் அடைந்ததால் மொத்த எண்ணிக்கை 304 ஆகி உள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.…
டில்லி இந்த வருடத்துக்கான நிதி நிலை அறிக்கையில் பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏதும் இல்லை எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். நேற்று 2020-21…
சுருட்டப்பள்ளி, பள்ளிகொண்ட சிவபெருமான் ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளியில் அமைந்துள்ள பள்ளிகொண்ட சிவபெருமான் கோவில் பற்றிய ஒரு செய்தி துர்வாச முனிவரின் சாபத்தால் அனைத்துச் செல்வங்களையும் இழந்தான் இந்திரன்.…
கொல்கத்தா மேற்கு மாநில வங்க பாஜக தலைவரும் மக்களவை உறுப்பினருமான திலிப் கோஷ் மீது பாலியல் மற்றும் கொலை மிரட்டல் புகாரை ஒரு மாணவி அளித்துள்ளார் நாடெங்கும்…
டில்லி வங்கியில் முதலீடு செய்தோரின் முதலீட்டுக்கான காப்பீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி திவாலாகும் வேளையில் அந்த வங்கியில் முதலீடு செய்தவர்களின் தொகைக்காக காப்பீடு அளிக்கப்பட்டு…