Author: Mullai Ravi

பிரதமர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் : மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசத்தில் பெருமளவு ஊழல்

டில்லி பிரதமர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அதிக அளவில் மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேச மாநில மருத்துவமனைகள் ஊழல் செய்துள்ளன. பிரதமர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்…

ஆஸ்திரேலிய கனமழையால் முடிவுக்கு வரும் காட்டுத் தீ

சிட்னி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பெய்து வரும் கன மழையால் காட்டுத் தீ பிரச்சினை முடிவுக்கு வர உள்ளது. ஆஸ்திரேலியாவின்…

இந்தியக் குடியுரிமை கிடைத்தால் பாதி வங்கதேசம் காலி ஆகி விடும் : மத்திய இணை அமைச்சர்

ஐதராபாத் வங்கதேச மக்களுக்கு இந்தியக் குடியுரிமை கிடைத்தால் பாதிக்கு மேற்பட்டோர் இங்கு வங்து விடுவார்கள் என மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறி உள்ளார். குடியுரிமை…

மாநிலங்களவையில் கர்ஜித்த காங்கிரஸ் பெண் உறுப்பினர் விப்லவ் தாக்குர் : அறியாத விவரங்கள்

டில்லி மக்களின் கவனத்தை வெகுவாத தனது மாநிலங்களை உரையின் மூலம் ஈர்த்த காங்கிரஸ் மூத்த பெண் உறுப்பினர் விப்லவ் தாக்குர் குறித்த பல முக்கிய தகவல்கள் சென்ற…

தீரா பிணிகளை தீர்க்கும் தீர்த்தம்…

தீரா பிணிகளை தீர்க்கும் தீர்த்தம்… பழனிமலையின் தீர்த்தத்தின் சிறப்புக்கள். பழனி மலையை சுற்றி முருகனுக்கு உகந்த கடம்ப மரங்கள் வளர்ந்துள்ளன. இவற்றில் பூக்கும் மலர்கள், பட்டை, பழங்கள்…

டில்லி சட்டப்பேரவை தேர்தல் மொத்த வாக்குகள் குறித்து இன்னும் அறிவிக்காதமைக்கு கெஜ்ரிவால் கண்டனம்

டில்லி டில்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள் மற்றும் சதவிகித விவரங்கள் அறிவிக்கப்படாததற்கு முதல்வர் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். டில்லி சட்டப்பேரவையில் உள்ள 70 தொகுதிகளுக்கும்…

மதுப்பிரியர்களுக்காக இனி டாஸ்மாக் கடைகளில் சூலா ஒயின் விற்பனை

சென்னை டாஸ்மாக் கடைகளில் இனி உலகப் புகழ்பெற்ற சூலா ஒயின் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகச் சிறந்த ஒயின்களில் சூலா ஒயினும் ஒன்றாகும். இந்த…

ராகுல் காந்தி, மன்மோகன் சிங்கை  சந்தித்த மகிந்த ராஜபக்சே வாரணாசி சென்றார்

டில்லி இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜ்பக்சேவை ராகுல் காந்தி, மன்மோகன் சிங், சுப்ரமணிய சாமி உள்ளிட்டோர் சந்தித்துப் பேசி உள்ளனர் நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக…

குஜராத் ரேஷன் பொருட்கள் மோசடி : 1100 விரல் ரேகை அச்சுக்கள் பறிமுதல்

அகமதாபாத் குஜராத் மாநிலத்தில் ரேஷன் பொருட்கள் மோசடி வழக்கை விசாரிக்கும் சைபைர் கிரைம் காவல்துறையினர் 1100 க்கும் மேற்பட்ட விரல் ரேகை அச்சுக்களைக் கைப்பற்றி உள்ளனர். கடந்த…

ராகுல் காந்தி, மன்மோகன் சிங்கை  சந்தித்த மகிந்த ராஜபக்சே வாரணாசி சென்றார்

டில்லி இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜ்பக்சேவை ராகுல் காந்தி, மன்மோகன் சிங், சுப்ரமணிய சாமி உள்ளிட்டோர் சந்தித்துப் பேசி உள்ளனர் நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக…