Author: Mullai Ravi

முக கவசம் மற்றும் கை சுத்திகரிப்பானை பதுக்கினால் கடும் தண்டனை : மத்திய அரசு எச்சரிக்கை

டில்லி கொரோனா வைரஸ் காரணமாக முக கவசம் மற்றும் கை சுத்திகரிப்பானை பதுக்கி கள்ளச் சந்தையில் விற்றால் கடும் தண்டனை என மத்திய அரசு எச்சரித்துள்ளது. உலகெங்கும்…

யெஸ் வங்கி விவகாரம் குறித்து முன் கூட்டியே அதானிக்குத் தெரியுமா?

டில்லி யெஸ் வங்கி ஏ டி எம் களில் காசோலைகளைப் போட வேண்டாம் என அதானி கேஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது தெரிய வந்துள்ளது. யெஸ் வங்கி…

யெஸ் வங்கியில் சிக்கிக் கொண்ட கோவில் பணம் : டிரஸ்டிகள் கவலை

பூரி பூரி ஜகன்னாதர் ஆலயப் பணம் ரூ.545 கோடி யெஸ் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. யெஸ் வங்கியில் வாரக்கடன்கள் அதிகரித்ததால் நிதி நிலைமை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த…

7.3.2020 இன்று சனிக்கிழமை சனிப்பிரதோஷம்

7.3.2020 இன்று சனிக்கிழமை சனிப்பிரதோஷம் சனிப் பிரதோஷ சிறப்புக்கள் குறித்த பதிவு அட்சரப் பிரதோஷம் என்பது வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப்…

மறைந்த அன்பழகனின் வாழ்க்கைக் குறிப்பு

சென்னை நேற்று நள்ளிரவு மறைந்த திமுக பொதுச் செயலாளர் க அன்பழகனின் வாழ்க்கைக் குறிப்பு இதோ திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் 19.12.1922 ஆம் வருடம் அன்பழகன்…

நேற்று நள்ளிரவு திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் காலமானார்

சென்னை திமுக பொதுச் செயலாளர் க அன்பழகன் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று நள்ளிரவு காலமானார். திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான க அன்பழகன் சென்னை…

எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த வடிவ சிவனை வழிபட வேண்டும்?

எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த வடிவ சிவனை வழிபட வேண்டும்? 27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள் பற்றிய பதிவு :- ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் வழிபடுவதற்கு சிவபெருமானின் ரூபங்கள்…

யெஸ் பாங்க் குறித்த சந்தேகங்களும் விளக்கங்களும்

டில்லி யெஸ் பாங்க் குறித்து மக்கள் மனதில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கான விளக்கங்கள் இதோ யெஸ் பாங்க் தற்போது மிகவும் நஷ்டத்தில் உள்ளதாகத் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.…

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி : ஏர் இந்தியா பங்குகள் விற்பனை கடினமாகுமா?

டில்லி கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி காரணமாக ஏர் இந்தியாவின் பங்குகள் விற்பது கடினமாக ஆகலாம் எனக் கூறப்படுகிறது. உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில்…

துபாய் மன்னர் மகளைக் கடத்த இந்திய சிறப்புப் படை உதவி : பிரிட்டன் நீதிமன்றம்

வேல்ஸ் துபாய் மன்னர் தனது மகளைக் கோவாவில் இருந்து கடத்த இந்திய சிறப்புப்படை உதவியதாகப் பிரிட்டன் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. துபாய் மன்னர் ஷேக் முகமது…