Author: Mullai Ravi

கொரோனா வைரஸ் : நாடெங்கும் 52 சோதனை நிலையங்கள் திறப்பு

டில்லி இந்தியா முழுவதுமாக கொரோனா வைரஸ் சோதனைக்காக 52 சோதனை நிலையங்களும் 57 மாதிரிகள் சேகரிக்கும் நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளன. சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ்…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் : 256 பேர் செல்ல வேண்டிய விமானத்தில் 25 பேர் பயணம்

மும்பை பயணக் கட்டணம் குறைக்கப்பட்ட பிறகும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகப் பலர் விமானப் பயணத்தை நிறுத்தி உள்ளனர். சாதாரணமாக மும்பையில் இருந்து வார இறுதியில் 24…

அரசுக்கு எதிராகச் சதி செய்ததாக மூன்று சவுதி இளவரசர்கள் கைது

ரியாத் சவுதி அரேபிய அரசுக்கு எதிராகச் சதி செய்ததாக அந்நாட்டு மன்னரின் சகோதரர் உள்ளிட்ட மூன்று இளவரசர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னராட்சி நடைபெற்று வரும் சவுதி அரேபியாவின்…

கொரோனா வைரஸ் : சீனாவின் ஏற்றுமதியில் 17.2% மற்றும் இறக்குமதியில் 4% சரிவு

பீஜிங் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரண்மாக சீனாவில் ஏற்றும்தி 17.2% மற்றும் இறக்குமதி 4% சரிந்துள்ளது. வர்த்தக உலகில் சீனா முன்னணி நாடாக உள்ளது. கடந்த சில…

நெருக்கடியில் இருந்து யெஸ் வங்கியை காக்க 49% பங்குகளை வாங்கும் பாரத ஸ்டேட் வங்கி

டில்லி கடும் நிதிநிலை நெருக்கடியால் தவிக்கும் யெஸ் வங்கியின் 449% பங்குகளைப் பாரத ஸ்டேட் வங்கி வாங்க முன்வந்துள்ளது. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய தனியார் துறை வங்கிகளில்…

பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் விற்பனைக்கு விலைப்புள்ளி கோரும் மத்திய அரசு

டில்லி அரசு எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் பங்குகள் விற்பனைக்காக மத்திய அரசு விலைப்புள்ளி கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வருட நிதிநிலை அறிக்கையில் அரசுக்குச்…

இஸ்லாமியப் பகுதியின் கதாநாயகரான இந்து வாலிபர்

டில்லி டில்லி கலவரத்தில் எரிக்கப்பட்ட மசூதியில் ஏற்றப்பட்டிருந்த காவிக்கொடியை ஒரு இந்து வாலிபர் நீக்கி பலராலும் புகழப்பட்டுள்ளார். டில்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும்…

கமலஹாசனா.. யார் அவர்?  கலாய்த்த சுப்பிரமணியசாமி…

கோவை பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி கமலஹாசனை கலாய்த்துள்ளார். செய்தித்தாள்களில் எந்த பக்கத்தைப் புரட்டினாலும் கொரோனா, மாணவர்கள் மோதல், விபத்துகள், பலாத்காரம் எனப் படித்துப் படித்து…

மானபங்க வழக்கு.. எனக்கு கொரானா என்று பதறிய சப்-இன்ஸ்பெக்டர்..

கான்பூர், ஒரு துணை ஆய்வாளர் பலாத்கார வழக்கில் தமக்கு கொரோனா எனப் பொய் கூறி உள்ளார். சின்ன வயதில் பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போடக் காய்ச்சலை இழுத்து ’லீவ்…

யெஸ் வங்கி கட்டுப்பாட்டுக்கு சில மணி முன்பு ரூ.265 கோடி எடுத்த குஜராத் நிறுவனம்

வடோதரா ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்கு சில மணி நேரம் முன்பு யெஸ் வங்கியில் இருந்து ரூ.265 கோடியை ஒரு குஜராத் நிறுவனம் தனது கண்க்கில் இருந்து எடுத்துள்ளது…