Author: Mullai Ravi

கொரோனா : 24 ஆம் தேதி தேர்வு எழுதாத +2 மாணவர்களுக்குத் தனித் தேர்வு

சென்னை கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 24 ஆம் தேதி தேர்வு எழுதாத 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தனியாகத் தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் 12 ஆம்…

குறைந்து வரும் கொரோனா தொற்று : ஜெர்மனி சுகாதாரத்துறைத் தலைவர் மகிழ்ச்சி

பெர்லின் ஜெர்மனி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறைத் தலைவர் லோதர் வெய்லர் தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தி வரும்…

’’இதுல சந்தோசப்படறதுக்கு ஒன்னுமே இல்ல…!

’’இதுல சந்தோசப்படறதுக்கு ஒன்னுமே இல்ல…! தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்பு குறித்து நெட்டிசன் சாவித்திரி கண்ணன் முகநூல் பதிவு ’’இதுல சந்தோசப்படறதுக்கு ஒன்னுமே இல்ல…! இது…

பா.ஜ.க. தொண்டருக்கு ‘பளார்’  பெண் ஆட்சியர் டிரான்ஸ்பர்..

ராஜ்கர் பாஜக தொண்டரைக் கண்டித்த ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஆட்சி கை மாறி உள்ளது. 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பா.ஜ.க.வை ஆட்சிக் கட்டிலில்…

’’ வெளியே வந்தால்  கண்டதும்  சுடணும்.’.

ஐதராபாத் கொரோனா எச்சரிக்கையைப் பொருட்படுத்தாத மக்கள்மீது தெலுங்கானா முதல்வர் எரிச்சல் அடைந்துள்ளார். கொரோனாவை தடுக்க இரு தினங்களுக்கு முன்பே ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது, தெலுங்கானா மாநில அரசு.…

கொலையில் முடிந்த கொரோனா அச்சுறுத்தல் : ஊட்டி பேக்கரி ஊழியர் கைது

ஊட்டி கொரோனா குறித்த சர்ச்சை காரணமாகச் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவரை பேக்கரி ஊழியர் கொலை செய்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். ஊட்டியில் உள்ள நொண்டிமேடு பகுதியில் வசிக்கும்…

வரும் 27, 28 தேதிகளில் கோயம்பேடு காய்கறி மார்கெட் விடுமுறை

சென்னை கொரோனா அச்சுறுத்தலை முன்னிட்டு வரும் 27 மற்றும் 28 ஆம் தேதி அன்று கோயம்பேடு காய்கறி மார்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் 185 நாடுகளுக்கு மேல்…

அரசு அறிவித்த பிறகும் அம்பத்தூரில் முக கவசமின்றி நடமாடும் மக்கள்

சென்னை தற்போது சென்னை அம்பத்தூர் மார்கெட் பகுதியில் முக கவசம் அணியாமல் சிலர் நடமாடி வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு : உச்சநீதிமன்றம் காலவரையின்றி மூடல்

டில்லி நேற்று கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து உச்சநீதிமன்றம் காலவரையின்றி மூடபட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக அவசர வழக்குகளை…

பெட்டி பெட்டியாக டாஸ்மாக் மதுபானம் வாங்கிய குடிமகன்கள்

சென்னை தமிழகத்தில் 144 தடை உத்தரவு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்பதால் நேற்று மாலைக்குள் பலர் மது பானம் வாங்கி ஸ்டாக் செய்துள்ளனர். நேற்று மாலை…