Author: Mullai Ravi

கொரோனா : தற்போதைய தமிழக நிலவரங்கள்

சென்னை தமிழகத்தில் கோரோனா குறித்த தற்போதைய விவரங்கள் பின் வருமாறு : தமிழ்கத்தில் இன்று மட்டும் டில்லி நிகழ்வுக்கு சென்று வந்த 110 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

காஷ்மீரில் அம்மாநிலத்தவருக்கு மட்டுமே அரசுப் பணி : மத்திய அரசு உத்தரவு

டில்லி இனி ஜம்மு காஷ்மீரில் அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அரசுப் பணி அளிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு இட்டுள்ளது. மத்திய அரசு விதி எண் 370…

‘ஹெல்ஃப் லைனில்’ சமோசாவுக்கு  ஆர்டர் கொடுத்தவனுக்கு நேர்ந்த கதி

‘ஹெல்ஃப் லைனில்’ சமோசாவுக்கு ஆர்டர் கொடுத்தவனுக்கு நேர்ந்த கதி கொத்து கொத்தாக ஆட்களை அள்ளிச்செல்லும் கொரோனாவுக்கு உலகமே பயந்து நடுங்கி கொண்டிருக்கிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு…

புத்தக ’ராயல்டி’யை நிவாரணமாக வழங்கிய மம்தா..

புத்தக ’ராயல்டி’யை நிவாரணமாக வழங்கிய மம்தா.. கொரோனா தாக்குதலை கட்டுப்படுத்த மத்திய –மாநில அரசுகள் நிதி திரட்டி வருகின்றன. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தாராளமாக அள்ளி வழங்குகிறார்கள். அந்த…

குடிமகன்களுக்கு வீடு தேடி  ’வாரம் 3 லிட்டர் சரக்கு 

குடிமகன்களுக்கு வீடு தேடி ’வாரம் 3 லிட்டர் சரக்கு ஒரே நேரத்தில் கேரள முதல் –அமைச்சர் பினராயி விஜயன் தோளில் இரு சுமைகள். கொரோனா நோயாளிகளையும் பிழைக்க…

சீன அதிபர் மீது  உ.பி. போலீசாரிடம் புகார்

சீன அதிபர் மீது உ.பி. போலீசாரிடம் புகார் உத்தரப்பிரதேச மாநிலம் லட்சுமிபூர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கூலி வேலை பார்த்து…

சத்தீஷ்கரில் 11 ஆம் வகுப்பு  மாணவர்களும் ’’பாஸ்’..

சத்தீஷ்கரில் 11 ஆம் வகுப்பு மாணவர்களும் ’’பாஸ்’.. உயிர்களைக் குடித்து, பொருளாதாரத்தை நசுக்கி, உலகையே புரட்டிப்போட்டுள்ள, கொரோனா- போகிற போக்கில் சில நன்மைகளையும் செய்துள்ளது. அதனால் பலன்…

கொரோனா : ஹஜ் பயண திட்டத்தை கை விட இஸ்லாமியருக்கு சவுதி அரேபியா வேண்டுகோள்

ரியாத் கொரோனா அச்சுறுத்தலால் ஹஜ் பயணம் செய்யத் திட்டமிட்டோர் அதைக் கைவிடுமாறு சவுதி அரேபியா கேட்டுக் கொண்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் எங்கும் பரவி…

வெண்டிலேட்டர் வேண்டாம் என தியாகம் செய்த பெல்ஜியம் மூதாட்டி கொரொனாவால் மரணம்

பின்கோம், பெல்ஜியம் பெல்ஜியம் நாட்டில் கொரோனாவால் தாக்கப்பட்ட ஒரு மூதாட்டி வெண்டிலேட்டர் வேண்டாம் எனத் தியாகம் செய்து மரணம் அடைந்துள்ளார். உலக மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தி…

தேசிய ஊரடங்கால் குடும்ப வன்முறை அதிகரிப்பு : மகளிர் ஆணையம்

டில்லி தேசிய ஊரடங்கால் குடும்ப வன்முறை குறித்த புகார்கள் அதிக அளவில் வருவதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் படு வேகமாகப் பரவி வரும் கொரோனா…