Author: Mullai Ravi

இந்தியப் பங்குச் சந்தை : நிதி ஆண்டின் முதல் நாளில் 3 லட்சம் கோடி இழப்பு

மும்பை கொரோனா பாதிப்பின் காரணமாகப் பங்குச் சந்தையில் நேற்று கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. சென்ற மாதத்தில் இருந்தே கொரோனா பாதிப்பால் இந்தியப் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியைச்…

பத்ம விருது பெற்ற பக்தி பாடகர் கொரோனாவுக்கு பலி

அம்ரிதசரஸ் பத்மஸ்ரீ விருது பெற்ற சீக்கிய பக்திப்பாடகர் நிர்மல் சிங் இன்று அதிகாலை கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்துப் பலி ஆனோர் எண்ணிக்கையும்…

மும்பை தாராவியில் கொரோனாவால் ஒருவர் உயிரிழப்பு : கட்டிடத்துக்கு சீல்

மும்பை மும்பையில் தாராவி பகுதியில் கொரோனாவால் ஒருவர் மரணம் அடைந்ததால் அவர் இருந்த கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகபட்ச கொரோனா பாதிப்பு மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது.…

கோடை காலம்  தொடங்கும் முன்பே கொடூரமாகத் தாக்கும் வெயில்

சென்னை கோடைக்காலம் முழுவதுமாக தொடங்கும் முன்பே தமிழகத்தில் வெயிலிந்தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. வட கிழக்கு பருவ மழை முடிந்த பிறகு கடந்த மார்ச் மாதம் ஓரிரு இடங்களில்…

பிரேசில் : கொரோனா அபாயத்தைக் கண்டு கொள்ளாத அதிபர் – கோபத்தில் ஆளுநர்கள்

பிரேசிலியா கொரோனா அபாயம் குறித்துச் சரியான நடவடிக்கை எடுக்காத பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ மீது மாநில ஆளுநர்கள் கோபத்தில் உள்ளனர். உலகெங்கும் பரவி வரும் கொரோனா…

இன்று (2-4-2020 ) ராமநவமி: வீட்டில் எவ்வாறு வழிபட வேண்டும்…

இன்று (2-4-2020 ) ராமநவமி: வீட்டில் எவ்வாறு வழிபட வேண்டும்… ஸ்ரீ ராமநவமி அன்று வீட்டில் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள் குறித்த பதிவு பங்குனியில் நவமி…

தமிழ்நாட்டில் கொரோனா குறித்த விவரங்களின் பட்டியல்

சென்னை தமிழ் நாட்டில் கொரோனா குறித்த விவரங்களின் பட்டியல் இதோ இதுவரை சோதிக்கப்பட்ட பயணிகள் 2,10,538 வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பயணிகள் 77330 தனிமை வார்டுகளில் வைக்கப்பட்டோர் 995…

பொதுத்துறை வங்கிகள் இணைப்பால் 10 வங்கிகள் இன்று முதல் 4 வங்கிகள் ஆனது

டில்லி இன்று முதல் வங்கிகள் இணைப்பு அமலுக்கு வருவதால் 10 பொதுத்துறை வங்கிகள் 4 வங்கிகள் ஆகி உள்ளன. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு…

சாதாரண நோய்களுக்கு சிகிச்சைக்காக மருத்துவமனைகளை திறக்க தனியார் மருத்துவர்களுக்கு மகாராஷ்டிர முதல்வர் வேண்டுகோள்

மும்பை மகாராஷ்டிர மாநில தனியார் மருத்துவர்கள், சாதாரண நோய்களுக்கு சிகிச்சை அளிக்க தங்கள் சிகிச்சையகங்களை திறக்க வேண்டும் என முதல்வர் உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா…