Author: Mullai Ravi

ராசிகளின் குணங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் முறை – இரண்டாம் பகுதி

ராசிகளின் குணங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் முறை – இரண்டாம் பகுதி ராசிகளின் குணாதிசயங்களை எளிதில் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்காக ஜோதிடத்தில் ராசி உருவங்கள் ஒரு வகையான சங்கேத குறியீடுகளாகப்…

ரயில் பெட்டிகளைத் தனிமை வார்டுகளாக மாற்றுவதை எதிர்த்து வழக்கு : அரசிடம் விளக்கம்

சென்னை ரயில் பெட்டிகளை கொரோனா தனிமை வார்டுகளாக மாற்றுவதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய…

கொரோனா : ஜப்பானில் அவசரநிலை பிரகடனம்

டோக்கியோ கொரோனா பாதிப்பால் ஜப்பானில் அவசர நிலை பிரகடனப்படுத்த உள்ளதாகப் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஜப்பான் நாட்டில்…

கேரளா : நான்கு கட்டங்களாக தளர்த்தப்பட உள்ள தேசிய ஊரடங்கு

திருவனந்தபுரம் கேரள அரசு தேசிய ஊரடங்கை நான்கு கட்டங்களாகத் தளர்த்த ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு கடந்த 24 ஆம் தேதி…

வயநாடு மக்களுக்கு 500 கிலோ அரிசி அளித்த ராகுல் காந்தி

டில்லி வயநாடு மக்களுக்கு 500 கிலோ அரிசி அளித்த ராகுல் காந்தி வயநாடு மக்களுக்கு உணவு வழங்க 500 கிலோ அரசியை அந்த தொகுதி எம்பி ராகுல்…

மருந்து அளித்த இந்தியா : நன்றி தெரிவித்த இலங்கை அதிபர்

கொழும்பு இந்திய அரசு இலங்கைக்கு மருந்துகளை அனுப்பியதற்கு இலங்கை அதிபர் கொத்தபாய ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு அண்டை நாடான இலங்கையில் கொரோனா தொற்று அதிக அளவில்…

அதிக அளவில் கொரோனா நிவாரண முகாம் உள்ள மாநிலம் எது தெரியுமா?

டில்லி கொரோனா நிவாரண முகாம்கள் குறித்த மாநில வாரி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவை அச்சத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த நாடெங்கும் தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

தலைமறைவாக உள்ள தப்லிகி ஜமாத் அமைப்பினருக்கு பஞ்சாப் அரசு எச்சரிக்கை

சண்டிகர் நிஜாமுதின் மாநாட்டில் பங்கு பெற்று தலைமறைவாக தப்லிகி ஜமாத் அமைப்பினருக்குப் பஞ்சாப் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. டில்லியில் நிஜாமுதின் பகுதியில் உள்ள மசூதியில் சென்ற மாதம்…

ஹைட்ராக்ஸிகுளோரோகுவின் மாத்திரைகள் ஏற்றுமதி தடை நீக்கம்

டில்லி கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுவின் மாத்திரைகளை அளிக்க ஏற்றுமதி தடை நீக்கப்பட்டுள்ளது மலேரியா காய்ச்சல் போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்க ஹைட்ராக்ஸிகுளோரோகுவின் பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்தை…

”உனக்கு கொரோனா வரனும்” : நீதிபதியைச் சபித்த வழக்குரைஞர் மீது வழக்கு

கொல்கத்தா நீதிபதிக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுத்த வேண்டும் எனச் சாபமிட்ட வழக்கறிஞர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. பெண்கள் குறிப்பாக அதிகம் படிக்காத பெண்கள் தங்கள் சண்டையின் போது…