கொரோனா: உலக நிலவரம் – 11/04/2020 காலை 2.30 மணி
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 93,839 உயர்ந்து 16,97,533 ஆகி இதுவரை 1,02,887 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 93,839 உயர்ந்து 16,97,533 ஆகி இதுவரை 1,02,887 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
வாரம் முழுவதும் பைரவரை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள்……….. பைரவருக்குச் செய்யும் ஒவ்வொரு வழிபாட்டிற்கும் வெவ்வேறு தனித்தன்மை வாய்ந்த பலன்கள் உண்டு. பைரவரை வணங்கும் பொழுது வாரத்தின் ஒவ்வொரு…
டில்லி இந்தியாவில் கொரோனா சமூக பரவல் என்னும் தனது கருத்து தவறானது என உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகில்…
சென்னை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரம் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளைக் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த 21…
டில்லி வரும் செவ்வாய் கிழமை அன்று தேசிய ஊரடங்கு முடிவடைவதால் விரைவில் பிரதமர் நாட்டு மக்களிடையே உரையாற்றலாம் எனக் கூறப்படுகிறது. இந்தியாவில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த 21…
சென்னை இன்று 77 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 911 ஆகி உள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. அதை…
போதான், தெலுங்கானா கொரோனா ஊரடங்கால் ஆந்திராவில் மாட்டிக்கொண்ட தனது மகனை ஒரு 50 வயதுப் பெண் ஸ்கூட்டியில் 1400 கிமீ பயணம் செய்து அழைத்து வந்துள்ளார். தெலுங்கானாவில்…
பெங்களூரு மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸிகுளோரோகுயினுக்கும் மல்லையாவுக்கும் உள்ள தொடர்பு குறித்த செய்தி மலேரியாவுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பூர்வீகத்தை அறிய நாம் திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்ட 1799…
லிகோன்ஷயர், இங்கிலாந்து தற்போதுள்ள தனிமைப்படுத்தல் போன்ற கால கட்டத்தில் விஞ்ஞானி ஐசக் நியூட்டன் பல கண்டுபிடிப்புக்களால் மனித குலத்துக்கு நன்மை அளித்தார். பிரபல கணிதம் மற்றும் கணித…
மும்பை யெஸ் வங்கி மோசடியில் தொடர்புள்ளதாகக் கூறப்படும் வாத்வான் குடும்பத்தினர் ஊரடங்கு விதிகளை மீறியதாக மகாராஷ்டிர அரசு குற்றம் சட்டி உள்ளது. யெஸ் வங்கியில் கடன் வாங்கி…