Author: Mullai Ravi

லக்னோ : கொரோனாவில் இருந்து மீண்ட இரண்டரை வயதுக் குழந்தை

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரண்டரை வயதுக் குழந்தை கொரோனாவில் இருந்து மீண்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் கிங்ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு கொரோனா…

ஊரடங்கு நீட்டிப்பை எதிர்க்கும் ஒரே முதல்வர் யார் தெரியுமா?

டில்லி அனைத்து மாநில முதல்வர்களும் ஊரடங்கை நீட்டிக்கும்படி பிரதமரிடம் கேட்டுக் கொண்ட போது ஆந்திர முதல்வர் அதை எதிர்த்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ள 21…

புதுக்கோட்டையில் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் மளிகைக் கடைகளைத் திறக்க ஆட்சியர் உத்தரவு

புதுக்கோட்டை இனி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மளிகைக் கடைகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் திறக்க வேண்டும் என ஆட்சியர் உமா மகேஸ்வ்ர் உத்தரவு இட்டுள்ளார். இந்தியாவில்…

ஊரடங்கு இல்லை எனில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தைத் தாண்டி இருக்கும் : அரசு செயலர்

டில்லி ஊரடங்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கொரோனா பாடிபு 8 லட்சத்தைத் தாண்டி இருக்கும் எனச் சுகாதாரத்துறை செயலர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாட்கள்…

தமிழக அரசு மளிகைப் பொருள் பாக்கெட்டை ரூ.250க்கு வழங்க மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள்

சென்னை தமிழக அரசு வழங்கும் ரூ.500க்கான மளிகை பொருட்கள் பாக்கெட்டை ரூ.250 ஆக குறைக்க மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு…

ரிலையன்ஸ் அனல் மின் ஆலை சாம்பல் குள சுவர் உடைந்து  இருவர் மரணம்

சிங்ரவுலி, மத்தியப் பிரதேசம் மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ரவுலியில் அமைந்துள்ள ரிலையன்ஸ் அனல் மின் திட்டச் சாம்பல் குளம் உடைந்து சாம்பல் வெளியேறி இருவர் மரணம் அடைந்து…

மும்பையில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் தட்டுப்பாடு : அமெரிக்காவுக்கு ஏற்றுமதி

மும்பை மும்பை அரசு மருத்துவமனைகளில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து தட்டுப்பாடு உள்ள நேரத்தில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மலேரியாவைக் கட்டுப்படுத்தும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு பெருமளவில்…

பல உடல்கள் ஒரே இடத்தில் புதைப்பு : அமெரிக்காவில் அரங்கேறும் அவலம்

நியூயார்க் அமெரிக்காவில் கொரோனா மரணம் அதிகரித்துள்ளதால் ஒரே இடத்தில் பல உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன. உலக அளவில் அமெரிக்காவில் அதிகம் பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். அத்துடன் கொரோனாவல்…

கொரோனா : இந்தியாவில் இன்று காலை 8 மணி நிலவரம்

டில்லி இந்தியாவில் இன்று காலை 8 மணி வரை 7447 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கையும் தாண்டி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள்…

ஆட்டத்தை ஆரம்பித்த ஆளுநர்..   சீறும் சிவசேனா..

ஆட்டத்தை ஆரம்பித்த ஆளுநர்.. சீறும் சிவசேனா.. பா.ஜ.க. அல்லாத ஆட்சி நடக்கும் மாநிலங்களின் ஆளுநர்கள், கொஞ்சம் கூடுதலாகவே உரிமை எடுத்துக் கொள்வது வழக்கம். பக்கத்துப் புதுச்சேரி- பழைய…