Author: Mullai Ravi

அதிபருக்கு  என்னாச்சு?  வாயைத் திறக்காத வடகொரியா..

அதிபருக்கு என்னாச்சு? வாயைத் திறக்காத வடகொரியா.. கொரோனா தோன்றுவதற்கு பலப்பல ஆண்டுகளுக்கு முன்பே சர்வதேச நாடுகளில் இருந்து, தன்னை தனிமைப் படுத்திக்கொண்ட நாடு, வடகொரியா . அதன்…

தமிழ் சினிமா மீண்டுவர  5 மாதங்கள் ஆகும்’’..

தமிழ் சினிமா மீண்டுவர 5 மாதங்கள் ஆகும்’’.. ஊரடங்கால் நொடித்துக் கிடக்கும் துறைகளில் ஒன்று- சினிமா. தென் இந்தியாவில் மட்டும் நேரடியாக 25 ஆயிரம் தொழிலாளர்களுக்குத் தினம்…

தூக்கிலிடப்படும் முன் வாக்குமூலம்.. 45 ஆண்டுகளுக்குப்பின் சிக்கிய கொலையாளி.. 

தூக்கிலிடப்படும் முன் வாக்குமூலம்.. 45 ஆண்டுகளுக்குப்பின் சிக்கிய கொலையாளி.. பங்களாதேஷ் முன்னாள் அதிபர் முஜிபர் ரஹ்மானைக் கொன்ற மற்றொரு கொலையாளி, மே.வங்க மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பங்களாதேஷ்…

கொரோனா : தனியார் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்த அரசு மருத்துவர் குணமடைந்தார்

சென்னை சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவர் குணமடைந்து வீட்டுக்குச் சென்றுள்ளார். கொரோனா வைரஸால் நேற்று தமிழகத்தில் 33 பேர்…

கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26.36 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 81,214 உயர்ந்து 26,36, 974 ஆகி இதுவரை 1,84,186 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்…

 ஸ்ரீ பாலத்ரிபுர சுந்தரி பற்றி ஓர் பதிவு

ஸ்ரீ பாலத்ரிபுர சுந்தரி பற்றி ஓர் பதிவு அம்பிகையைப் பல வடிவங்களில் நாம் வழிபடுகிறோம். அவற்றில் அம்பிகையை ஒன்பது வயதுக் குழந்தை வடிவமாக, பாலாவாக, வழிபடுவது தொன்று…

கொரோனா அச்சுறுத்தலால் அமர்நாத் யாத்திரை ரத்து

ஸ்ரீநகர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் குகை கோவில் இந்துக்களின் புனித தலங்களில்…

கொரோனா : மருத்துவமனை வாரியாக குணமானோர் எண்ணிக்கை

சென்னை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 662 பேர் குணமடைந்துள்ளனர். நாடெங்கும் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. கடந்த 24 மணி நேரத்தில்…

நாய்களின் மோப்ப சக்தி மூலம் கொரோனா நோயாளிகளைக் கண்டுபிடிக்க புது முயற்சி

லண்டன் கொரோனா நோயாளிகளை நாய்களின் மோப்ப சக்தி மூலம் கண்டுபிடிக்கும் புது முயற்சியை பிரிட்டன் தன்னார்வு குழுவினர் தொடங்கி உள்ளனர். உலகெங்கும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி…

ஊரடங்கு காலத்தில் உறுப்பு தானம்: இதயத்தை நெகிழ வைத்த இஸ்லாமியக் குடும்பம்

திருச்சூர் சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த சிஐடியு நிர்வாகி அப்துல் மஜீத் உடல் உறுப்புக்களை அவர் குடும்பத்தினர் தானம் செய்துள்ளனர். கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் உள…