Author: Mullai Ravi

புயல்கள் பெயர் பட்டியலில் கடைசியில் இருந்த ஆம்பன்

பாங்காக் தற்போது உருவாகி உள்ள புயலுக்கு ஆம்பன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. புயல்களை இனம் கண்டுக் கொள்வதற்காக ஒவ்வொரு புயலுக்கும் ஒரு காரணப் பெயர் சூட்டப்படுகிறது. இந்த…

தமிழக பேருந்துகள் – உள்ளே சமூக இடைவெளி..  வெளியே தள்ளுமுள்ளு

தூத்துக்குடி தமிழக பேருந்து சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ள நிலையில் சமூக இடைவெளி கேள்விக்குறி ஆகி உள்ளது. கொரோனா கட்டுப்பாட்டுக்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் மூன்றாம் கட்டம் நேற்றுடன்…

டாஸ்மாக்.. எதிர்ப்புகளின் பின்னால் போலித்தனம்..

டாஸ்மாக்.. எதிர்ப்புகளின் பின்னால் போலித்தனம்.. ஒரு விஷயத்தை உண்மையிலே ஒழிப்பதற்கும் ஒழிக்கிற மாதிரி காட்டிக்கொண்டு காலம் முழுவதும் விளம்பர வெளிச்சத்தில் நிறைய வித்தியாசம் உண்டு. இதில் இரண்டாவது…

பெண் சிசுக்கொலை.. நாடகமாடிய தாயும் பாட்டியும் 

பெண் சிசுக்கொலை.. நாடகமாடிய தாயும் பாட்டியும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள், அரசு மருத்துவ ஊழியர்களின் தொடர்ந்த கண்காணிப்புகள், காவல்துறை நடவடிக்கைகள் என்று இத்தனை இருந்தும் இந்த பெண் சிசுக்கொலையை…

மர உச்சிக்கு ஏறவைத்த ஆன்லைன் கிளாஸ்…

மர உச்சிக்கு ஏறவைத்த ஆன்லைன் கிளாஸ்… படிக்கிறதுக்கு காலேஜ் போற காலம் போயி, இப்போ மரத்து மேல ஏற வேண்டியதாகிடிச்சு. கர்நாடகாவின் மங்களூரு அருகேயுள்ள ஒரு கிராமத்தை…

எம்ஜியார் போன்றோரை உருவாக்கிய தியேட்டர்கள்.  மியூசியமாக மாறிவிடக்கூடாது.  

எம்ஜியார் போன்றோரை உருவாக்கிய தியேட்டர்கள். மியூசியமாக மாறிவிடக்கூடாது. இயக்குநர் மிஷ்கின், ஒரு புத்தகப்புழு என்பது அனைவரும் அறிந்த விஷயம். இந்த ஊரடங்கு நேரத்தில் அவர் ஏகப்பட்ட ஆங்கில…

ஓடும் ரயிலில் பிரசவித்த பெண்..

ஓடும் ரயிலில் பிரசவித்த பெண்.. சத்தீஷ்கர் மாநிலம் பிலாஸ்பூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர யாதவ். பிழைப்புக்காக மனைவி ஐஸ்வாரியுடன் கடந்த மார்ச் மாதம் மத்தியப்பிரதேச மாநிலம்…

சங்கிலி கட்டி இழுத்துச்செல்லப்பட்ட அரசு டாக்டர்..

சங்கிலி கட்டி இழுத்துச்செல்லப்பட்ட அரசு டாக்டர்.. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக பணி புரிந்து வந்த சுதாகர் , கொரோனா உச்சம் தொட்டபோது…

புலம் பெயர் தொழிலாளரை கொள்ளையருடன்  ஒப்பிட்ட பா.ஜ.க. அமைச்சர்..

புலம் பெயர் தொழிலாளரை கொள்ளையருடன் ஒப்பிட்ட பா.ஜ.க. அமைச்சர்.. ராஜஸ்தான் மாநிலத்தில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று அவர்களின் சொந்த மாநிலமான பீகார்…

பதறவைக்கும் பார்க்கிங் ‘குண்டு’. சென்னைவாசிகளுக்கு இப்படியும் சோதனை..

பதறவைக்கும் பார்க்கிங் ‘குண்டு’. சென்னைவாசிகளுக்கு இப்படியும் சோதனை.. ஊரடங்கின் போது சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பலர் தங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டுச் சென்றுள்ளனர். கிட்டத்தட்ட இரண்டு…