Author: Mullai Ravi

இந்தியா :   கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,00,328 ஆக உயர்ந்து 3156 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 4629 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: 48.90 லட்சத்தை தாண்டிய பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 91,278 உயர்ந்து 48,90,544 ஆகி இதுவரை 3,20,121 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் சமேத அருள்மிகு கள்ளழகர் பற்றிய சில தகவல்கள் 

ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் சமேத அருள்மிகு கள்ளழகர் பற்றிய சில தகவல்கள் திருமாலிருஞ்சோலை அழகர் என்ற பெயர் கொண்ட திருமால் கோயில் கொண்டிருப்பதால் இது அழகர் மலை…

இன்று  எம் எல் சி பொறுப்பு ஏற்ற மகாராஷ்டிர முதல்வர்

மும்பை மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று சட்ட மேலவை உறுப்பினராக பொறுப்பு ஏற்றார் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி அன்று மகாராஷ்டிர…

கர்நாடகா : ஜூன் 25 முதல் 10 ஆம் வகுப்புத் தேர்வு தொடக்கம்

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் 10 ஆம் வகுப்புத் தேர்வுகள் ஜூன் 25 முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது நாடெங்கும் கொரோனா தாக்குதல்…

மே மாதம் 31 ஆம் தேதி வரை மேற்கு வங்கத்தில் ஊரடங்கு நீட்டிப்பு

கொல்கத்தா மே மாதம் 31 ஆம் தேதி வரை மேற்கு வங்க மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா பரவுவதைக்…

அரசின் ரூ. 20 லட்சம் கோடி  நிவாரண திட்டம் பிரமாதம் என யாரும் சொல்லவில்லை : ராஜிவ் பஜாஜ்

டில்லி பிரதமர் தெரிவித்த ரூ.20 லட்சம் கோடி நிவாரண திட்டம் மக்களை சிறிதும் கவரவில்லை எனப் பிரபல தொழிலதிபர் ராஜிவ் பஜாஜ் தெரிவித்துள்ளார். கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த…

சி பி எஸ் இ தேர்வுகளுக்கான விதிமுறைகள் வெளியீடு

டில்லி சி பி எஸ் இ தேர்வு எழுதும் மாணவர்கள் முகக் கவசம் அணிய வேண்டும் மற்றும் சானிடைசர் கொண்டு வர வேண்டும் என விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.…

புலம் பெயர் தொழிலாளர் : பிரியங்கா காந்தி அனுப்பும் 1000 பேருந்துகளை ஏற்கும்  உத்தரப்பிரதேச அரசு

லக்னோ புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி அனுப்பும் 1000 பேருந்துகளை உத்தரப்பிரதேச அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. ஊரடங்கு காரணமாக…

தஞ்சமடைந்தோர் விதி மூலம் நாடு கடத்தலில் இருந்து விஜய் மல்லையா தப்பிப்பாரா?

லண்டன் லண்டனில் தஞ்சம் கோருவதன் மூலம் நீதிமன்றத்தின் நாடு கடத்தல் உத்தரவில் இருந்து விஜய் மல்லையா தப்பிக்கலாம் என கூறப்படுகிறது. பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா மதுத்…