Author: Mullai Ravi

என் 95 முகக் கவசம் விலை 47% குறைந்தது : அரசு அறிவிப்பு

டில்லி தேசிய மருந்து விலை நிர்ணய அமைப்பின் வழிகாட்டுதலின்படி என் 95 முக கவசங்களின் விலை 47% குறைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவுவதைத் தடுக்க முகக்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.44 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,44,950 ஆக உயர்ந்து 4172 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 6414 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 55.84 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 90,128 உயர்ந்து 55,84,211 ஆகி இதுவரை 3,47,613 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

குங்குமப் பொட்டு வைக்கும் முறை

குங்குமப் பொட்டு வைக்கும் முறை நாம் நெற்றியில் குங்குமத்தை வைக்கும் போது பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகளை என்னவென்று பார்ப்போம்,. பொதுவாகப் பெண்கள் குங்குமம் இடுவதால் ஸ்ரீ…

மேற்கு வங்கம் : அம்பன் புயல் நிவாரண நிதி ரூ.1000 கோடி அளித்த மத்திய அரசு

கொல்கத்தா அம்பன் புயலால் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ள மேற்கு வங்கத்துக்கு மத்திய அரசு உடனடி நிவாரணமாக ரூ.1000 கோடி அளித்துள்ளது.. கடந்த புதன்கிழமை அம்பன் புயல் மேற்கு…

துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்

சென்னை தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சற்று முன்பு வீடு திரும்பி உள்ளார். இன்று காலை தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் சூளை…

தமிழகம் : மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல்

சென்னை தமிழகத்தில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் மாவட்ட வாரி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17082 ஆகி உள்ளது. இதுவரை 118 பேர் மரணம்…

28 பேருக்கு  கொரோனா பாதிப்பு : முழுவதுமாக சீலிடபட்ட ஜீ நியூஸ் டிவி அலுவலகம்

நொய்டா நொய்டாவில் உள்ள ஜி நீயுஸ் அலுவலகத்தில் 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் கட்டிடம் முழுவதும் சீலிடப்பட்டுள்ளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனா தொற்றல் டில்லி மற்றும்…

கொரோனா வேகம் குறைவதால் ஊரடங்கை நீக்குவதாக ஜப்பான் பிரதமர் அறிவிப்பு

டோக்கியோ ஜப்பானில் கொரோனா தொற்றின் வேகம் குறைந்துள்ளதால் ஊரடங்கை நீக்க உள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். உலகெங்கும் பரவி வரும் கொரோனா தொற்றால் சுமார்…

ஸ்ரீபெரும்புதூர் : ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் 3 ஊழியர்களுக்கு கொரோனா

காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் 3 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. நாடெங்கும் கொரோனா பரவுதல் அதிகமானதால் அதை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலாக்கப்பட்டது.…