Author: Mullai Ravi

27 வருடங்களில் மிக மோசமான பாதிப்பு : பல மாநிலங்களில் பயிர்களை அழிக்கும்  வெட்டுக்கிளிகள்

டில்லி வட மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் வெட்டுக்கிளிகள் தாக்குதலால் 27 வருடங்களாக இல்லாத அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து கூட்டம் கூட்டமாக வரும் வெட்டுக்கிளிகள் தாக்குதலால்…

ஜோதிடர் மிரட்டலால் எல்லையில் திருமணம்..

ஜோதிடர் மிரட்டலால் எல்லையில் திருமணம்.. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கஜோலுக்கும், மே.வங்காள மாநில இளைஞர் ஓம் பிரகாசுக்கும் 6 மாதங்களுக்கு முன்பே திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அசாம்…

வெளிநாட்டு வேலையை உதறி வந்தவரால், தாயின் சடலத்தையும் காண இயலாத அவலம்…

வெளிநாட்டு வேலையை உதறி வந்தவரால், தாயின் சடலத்தையும் காண இயலாத அவலம்… உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரை சேர்ந்த அமீர்கான், 6 ஆண்டுகளுக்கு முன் துபாய் சென்று ,…

சாமி விளக்குகளை விற்று சம்பள பாக்கி ‘செட்டில்’..

சாமி விளக்குகளை விற்று சம்பள பாக்கி ‘செட்டில்’.. மனிதர்களுக்கு நம்பிக்கை கீற்றுகளை விதைக்கும் கோயில்களைக் கூட இருளடையச் செய்து விட்டது ,கொரோனா. கேரளா மாநிலத்தில் உள்ள திருவாங்கூர்…

வெளிமாநில தொழிலாளர் மும்பையில் நுழைய என் அனுமதி வேண்டும்’’- ராஜ் தாக்கரே..

வெளிமாநில தொழிலாளர் மும்பையில் நுழைய என் அனுமதி வேண்டும்’’- ராஜ் தாக்கரே.. அனல் வார்த்தைகளைப் பிரயோகம் செய்யும் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரே,…

மனைவியின் வயிற்றில் உதைத்து கர்ப்பம் கலைத்த குரூர கணவன்..

மனைவியின் வயிற்றில் உதைத்து கர்ப்பம் கலைத்த குரூர கணவன்.. ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள சின்னமுளியனூர் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி- ரம்யா தம்பதிக்கு ஏற்கனவே 5…

பிரபல நடிகர் நடத்தும் அறக்கட்டளை இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா

சென்னை அசோக் நகரில் ஒரு பிரபல நடிகர் நடத்தி வரும் அறக்கட்டளையின் மாற்றுத் திறனாளிகள் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னை அசோக் நகரில்…

இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் தமிழக முதல்வர் மீண்டும் ஆலோசனை

சென்னை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவ நிபுணர்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…

விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவு ஏற்பட்ட ஆலையை மூட ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு

விசாகப்பட்டினம் விசாகப்பட்டினத்தில் உள்ள எல் ஜி பாலிமர்ஸ் ரசாயன ஆலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டதால் அந்த ஆலையை மூட ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 7 ஆம்…

கொரோனா : மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பாதிப்பு

நாண்டெட், முன்னாள் மகாராஷ்டிர முதல்வரும் தற்போதைய அமைச்சருமான அசோக் சவானுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம்…