இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.65 லட்சத்தை தாண்டியது
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,65,387 ஆக உயர்ந்து 4711 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 7300 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,65,387 ஆக உயர்ந்து 4711 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 7300 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,19,683 உயர்ந்து 59,04,284 ஆகி இதுவரை 3,61,996 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
சென்னை காளிகாம்பாள் ஆலயம் 1677 ம் ஆண்டு சத்ரபதி சிவாஜி வணங்கி வழிபட்டு சென்ற சென்னை காளிகாபாள் கோவில் பற்றிய சில தகவல்கள்… 1.காளிகாம்பாள் ஆலயம் 3000…
நரசிங்கப்பூர், கொரோனாவை முடிவுக்கு கொண்டுவர ஒடிசாவில் ஒரு கோவிலில் மனிதனின் தலையைப் பூசாரி துண்டித்துள்ளார். கொரோனா பாதிப்பு இந்தியா முழுவதையும் ஆட்டி வைக்கிறது. இதில் ஒடிசா மாநிலத்தில்…
மும்பை விமான நிலையங்களில் சரியான சோதனை நடத்த மத்திய அரசு உத்தரவிடாததால் மகாராஷ்டிராவில் கொரோனா பரவியதாக முதல்வர் உத்தவ் தாக்கரே கூறி உள்ளார். இந்தியாவில் இதுவரை 1.60…
டில்லி கொரோனா அறிகுறிகள் இருந்ததால் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ரா சேர்க்கப்பட்டுள்ளார். பாஜக தலைவர்களில் சம்பித் பாதரா குறிப்பிடத்தக்கவர்…
வெலிங்டன் நியுசிலாந்து நாட்டின் கடைசி கொரோனா நோயாளி குணமாகிக் கடந்த ஐந்து நாட்களாக புதிய பாதிப்பு கண்டுபிடிக்காததால் அந்நாடு பாதிப்பு அற்றதாகி உள்ளது. உலக நாடுகளில் குறைந்த…
முசாபர்பூர் ஷார்மிக் ரயிலில் பயணம் செய்த புலம்பெயர் தொழிலாளியின் குழந்தை பால் கிடைக்காமல் முசாபர்பூர் ரயில் நிலையத்தில் இறந்துள்ளது. பீகார் மாநிலம் சமர்ப்பன் மாவட்டத்தில் உள்ள ஒரு…
டில்லி பிரபல கிரிக்கெட் வீரர் தோனி விளையாட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக வந்த தகவலை அவர் மனைவி சாக்ஷி மறுத்துள்ளார். பிரபல கிரிக்கெட் வீரரான தோனி…
நியூயார்க் ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடு செய்ய ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட், உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் அடுத்தடுத்து முன் வந்துள்ளன. உலகெங்கும் கொரோனா கொள்ளை நோய் தாக்கத்தால் பொருளாதாரம் மிக…