புலம்பெயர் தொழிலாளர் ரயில் கட்டணங்களை நாங்கள் செலுத்தவில்லை : மத்திய அரசு ஒப்புதல்
டில்லி புலம்பெயர் தொழிலாளருக்கான ஷ்ராமிக் ரயில் கட்டணங்களை மத்திய அரசு செலுத்தவில்லை என உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய திடீர் என அறிவித்த ஊரடங்கு காரணமாக…