Author: mmayandi

கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்தது தேர்தல் கமிஷன்

புதுடெல்லி: வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கிலிருந்து, குற்றப் பதிவேடுகள் குறித்த விளம்பர செலவினங்களை நீக்கிவிட வேண்டுமென்ற கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் கமிஷன் நிராகரித்துவிட்டது. தற்போது, மக்களவைத் தேர்தலில்…

ரஷ்யாவுடன் நெருங்கும் வடகொரியா – கூர்ந்து கவனிக்கும் அமெரிக்கா!

பியாங்யாங்: அமெரிக்க அதிபருடனான பேச்சுவார்த்தைகள் முறிந்த நிலையில், ரஷ்யாவுடனான புதிய உறவை துவக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். ரஷ்ய அதிபர் விளாடிமிர்…

ஊழல் வழக்கு – தற்கொலை செய்துகொண்ட பெரு நாட்டு முன்னாள் அதிபர்..!

லிமா: ஊழல் வழக்கில் கைதுசெய்யப்படவிருந்த பெரு நாட்டின் முன்னாள் அதிபர் ஆலன் கார்சியா, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கூறப்படுவதாவது; பிரேசில் நாட்டு கட்டுமான…

கட்டணங்களை குறைக்க அறிவுறுத்தும் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்

புதுடெல்லி: நிதி நெருக்கடியால், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மூடப்படும் நிலையில் உள்ள சூழலில், நாட்டின் விமானக் கட்டணங்கள் பல்வேறு காரணங்களால் அதிகரித்துள்ளன. விமானப் போக்குவரத்துத் துறை செயலாளர்…

“மே மாதம் 23க்குப் பிறகு ‘முன்னாள் பிரதமர்’ ஆவார் நரேந்திர மோடி”

வதோதரா: வருகின்ற மே 23ம் தேதி, மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில், நரேந்திர மோடி ‘முன்னாள் பிரதமர்’ எனும் நிலையில் இருப்பார் என்று கூறியுள்ளார் காங்கிரஸ்…

இந்திய ராணுவத்தை தொடர்ந்து மாசுபடுத்தும் பாரதீய ஜனதா!

ராய்ப்பூர்: உங்களின் ஒரு வாக்குதான், சர்ஜிக்கல் மற்றும் விமானத் தாக்குதல்களை நடத்தவும், செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தவும் காரணமாக இருந்தது என்று மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார் நரேந்திர…

ஒரு காலத்தில் எப்படி இருந்த ராமன்சிங் இன்று இப்படி ஆகிவிட்டார்..!

ராய்ப்பூர்: கடந்த டிசம்பரில் நடந்த சத்தீஷ்கர் மாநில சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்ததையடுத்து, முன்னாள் முதல்வர் ராமன் சிங்கின் மகனுக்கு இந்தமுறை மக்களவை டிக்கெட் மறுக்கப்பட்டுள்ளது. பாரதீய…

ஆந்திராவில் 79.74% வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம்

விஜயவாடா: சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் இணைந்து நடத்தப்பட்ட ஆந்திர மாநிலத்தில், மொத்தம79.74% வாக்குகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. பல இடங்களில், வாக்குப் பதிவு இயந்திரங்கள்…

மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 50 லட்சம் பேர் வேலையிழப்பு: ஆய்வு

பெங்களூரு: சுதந்திர இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் என வர்ணிக்கப்படும் நரேந்திர மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், 50 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.…

தமிழகம் – பாரதீய ஜனதாவின் தொண்டையில் சிக்கிய முள்..!

கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் வென்று மத்தியில் ஆட்சியைப் பிடித்தப் பிறகு, ஒரு ஜாதிக்கு எதிராக பிற ஜாதிகளை அணிதிரட்டுவது, மதக் கலவரங்களை ஏற்படுத்துவது, பிரிவினைவாதிகள் என்றும்…