அமெரிக்காவில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற இந்திய மாணவர்
ஐதராபாத்: அமெரிக்காவிலுள்ள ஒரு கல்லூரியின் கணிப்பொறிகளை சேதப்படுத்திய குற்றத்திற்காக, இந்திய மாணவர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையுடன், $2,50,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூறப்படுவதாவது; விஸ்வநாத்…