Author: mmayandi

அமெரிக்காவில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற இந்திய மாணவர்

ஐதராபாத்: அமெரிக்காவிலுள்ள ஒரு கல்லூரியின் கணிப்பொறிகளை சேதப்படுத்திய குற்றத்திற்காக, இந்திய மாணவர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையுடன், $2,50,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூறப்படுவதாவது; விஸ்வநாத்…

பசுவின் வயிற்றிலிருந்து 20 கிலோ பிளாஸ்டிக், உலோக வயர்கள் அகற்றம்..!

வதோதரா: குஜராத் மாநிலத்தில், ஒரு பசுமாட்டின் வயிற்றுக்குள் இருந்து, 20 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பொருட்கள், உலோக வயர்கள் மற்றும் இதரக் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. இந்த அதிர்ச்சி…

பஞ்சாபில் அனைத்து இடங்களையும் வெல்வோம்: காங்கிரஸ் தலைவர்

ஜலந்தர்: பஞ்சாப் மாநிலத்தின் அனைத்து 13 மக்களவை இடங்களையும் கைப்பற்றுவோம் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் அம்மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர். ஒரு நேர்காணலில் அவர் கூறியுள்ளதாவது;…

கால்சென்டர் மோசடி – இந்தியரைக் கைதுசெய்து விசாரிக்கும் அமெரிக்கா

சிங்கப்பூர்: கால்சென்டர் மோசடி தொடர்பாக, இந்தியரை விசாரித்துவரும் நிலையில், இந்தியாவில் இயங்கிவரும் கால்சென்டர் மோசடி தொழில்துறை குறித்து கவனிக்கத் தொடங்கியுள்ளதாக, அமெரிக்காவின் துணை அட்டர்னி ஜெனரல் பிரையன்…

சீனா புறப்பட்டு சென்ற இந்தியாவின் 2 முக்கிய போர்க் கப்பல்கள்!

பெய்ஜிங்: சீனக் கடற்படையின் 70ம் ஆண்டு தினத்தை ஒட்டி, அந்நாட்டு கடற்படை நடத்தும் சர்வதேச கடற்படை பயிற்சியில் பங்கு பெறுவதற்காக, இந்தியாவிலிருந்து இரண்டு போர்க் கப்பல்கள் புறப்பட்டுச்…

மோடியின் ஆட்சியைவிட தேவகெளடாவின் ஆட்சி சிறந்தது: கர்நாடக முதல்வர்

பெங்களூரு: நரேந்திர மோடியின் 5 ஆண்டுகால ஆட்சியைவிட, தனது தந்தை தேவகெளடாவின் 10 மாதகால ஆட்சி சிறப்பாக இருந்ததாக கூறியுள்ளார் கர்நாடக முதல்வர் குமாரசாமி. கர்நாடகத்தில் தேர்தல்…

அதிரடி வீரரை பின்வரிசையில் களமிறக்குவதேன்? – ரஸ்ஸல் அதிருப்தி

பெங்களூரு: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஆண்ட்ரூ ரஸ்ஸல், தான் கடைசி ஓவர்களில் களமிறக்கப்படுவது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கெதிரான…

காலம்கடந்தும் கிடைக்காத வீடுகள் – என்ன செய்யும் ஜெய்பீ குழுமம்?

நொய்டா: ஜெய்பீ குழுமத்திலிருந்து தங்களுக்கான வீடுகள் இன்னும் ஒதுக்கப்படாததால், தற்காலிகமாகவேனும் வங்கிகளில் செலுத்த வேண்டிய மாதாந்திர தவணைத் தொகையை நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென கோரியுள்ளனர்…

தடைவிதித்தாலும் அசந்துவிடாத டிக்டாக் நிறுவனம்!

புதுடெல்லி: டிக்டாக் செயலிக்கு இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டாலும், அதன் உரிமையாளரான சீனாவின் புகழ்பெற்ற பைட்டான்ஸ் நிறுவனம், இந்தியாவில் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. பல…

தேவையில்லாமல் வரிப்பணத்தை வீணாக்குகிறார்கள்: விஜய் மல்லையா

லண்டன்: வங்கி மோசடியில் சிக்கி பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற மதுபான வியாபாரி விஜய் மல்லையா, தனது வழக்கு விஷயத்தில், இந்திய வரி செலுத்துவோரின் பணத்தை ஸ்டேட் பேங்க்…