Author: mmayandi

கொழும்புவில் நான்காவது ஹோட்டல் தாக்குதல் தோல்வியா?

கொழும்பு: இலங்கை தலைநகரில் நான்காவது ஹோட்டலில் நடத்தப்படவிருந்த தாக்குதல் தோல்வியடைந்திருப்பதாகவும், தாக்குதலுக்கு உள்ளான ஷாங்ரி லா ஹோட்டல், அடுத்த அறிவிப்பு வரும்வரை மூடப்பட்டிருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

காரின் அடியில் சிக்கி மரணத்தின் விளிம்பில் இருக்கும் 3 வயது குழந்தை

புதுடெல்லி: காரின் அடியில் சிக்கி 20 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்ட 3 வயது குழந்தை, தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த கோர சம்பவம்…

இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலில் மதவாத அமைப்பிற்கு தொடர்பு?

கொழும்பு: இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளின் பலி எண்ணிக்கை 310 என்பதாக அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டின் தேசிய தெளஹீத் ஜமாத் என்ற மதவாத அமைப்பின் மீது புலனாய்வு…

1381 கிலோ தங்கம் குறித்து திருமலா திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்

திருப்பதி: தமிழகத்தில் கைப்பற்றப்பட்ட 1381 கிலோ தங்கம் குறித்து எழுந்த சர்ச்சைக்கு, தற்போது விளக்கமளித்துள்ளது திருமலா திருப்பதி தேவஸ்தானம். இந்த அமைப்புதான், திருப்பதி கோயிலை நிர்வகித்து வருகிறது.…

15 கி.மீ. காட்டுப் பாதையை நடந்தே கடந்த தேர்தல் அலுவலர்கள்!

புபனேஷ்வர்: ஒடிசாவின் மல்கன்கிரி மாவட்டத்தில், மாவோயிஸ்ட் தாக்குதலிலிருந்து தப்பிக்க, 36 தேர்தல் அலுவலர்கள் 15 கி.மீ. காட்டுவழியே நடந்தே சென்றதையடுத்த ஒருவாரத்தில், கிட்டத்தட்ட அதே தொலைவை, 11…

மதப் பிரச்சார நடவடிக்கை? – தேர்தல் பணியிலிருந்து உமாசங்கர் நீக்கம்

போபால்: ‘சமய நம்பிக்கையின் வழி குணப்படுத்துதல்’ நடவடிக்கையில் ஈடுபட்ட புகாரில், தேர்தல் பணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார் தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர். மத்தியப் பிரதேச மாநில…

திருநங்கையும் மணமகளே..! – சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு

மதுரை: மணமகள் என்ற அடைமொழிக்குள் திருநங்கையும் சேர்க்கப்பட வேண்டும் என்ற முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் ஒரு நபர் அமர்வு, இந்த…

எல்லைமீறி பேசிய மராட்டிய மாநில பா.ஜ. அமைச்சர்

மும்பை: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் உடலில் வெடிகுண்டை கட்டி, அவரை வேறுநாட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று பேசியுள்ளார் மராட்டிய மாநில அரசின் அமைச்சர் பங்கஜா முண்டே.…

‘மிஷன் – 13’ வெற்றியடையும் – பஞ்சாப் முதல்வர் நம்பிக்கை

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்திலுள்ள 13 மக்களவைத் தொகுதிகளையும் வென்று தருவேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்ற நம்பிககை இருப்பதாக தெரிவித்துள்ளார்…

இந்தியாவில் மேலும் 12 புதிய அணு உலைகள்!

மாஸ்கோ: இந்தியாவின் அதிகரித்துவரும் மின்சார தேவையை பூர்த்திசெய்ய வேண்டியும், தங்குதடையற்ற மின்சாரத்தை வழங்கும் வகையிலும், மேலும் 12 அணு உலைகள் அமைக்கப்படவுள்ளதாக அணுசக்தி கமிஷன் தலைவரும், அணுசக்தி…