Author: mmayandi

வருத்தம் தெரிவிக்க தேவாலயத்திற்கு திரண்டு வந்த முஸ்லீம்கள்!

சென்னை: இலங்கை தலைநகர் கொழும்புவில் கிறிஸ்தவ தேவாலயங்களின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலையடுத்து, சென்னை லூகாஸ் பகுதியிலுள்ள தேவாலயத்திற்கு வந்த முஸ்லீம்கள், தீவிரவாத செயலுக்கு வருத்தம் தெரிவித்தனர்.…

தமிழகம் மற்றும் புதுவையில் அதிகரித்த வருமான வரி வருவாய்

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில், வருமான வரி வருவாய், 2018-19 நிதியாண்டில் 12% அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஒப்பந்ததாரரிடமிருந்து ரூ.180 கோடி கைப்பற்றப்பட்டது உள்ளிட்ட…

தீவிரவாத தாக்குதல் – விமான‍ சேவை ரத்து 10% அதிகரிப்பு

துபாய்: ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமான சேவைகள் ரத்தாவது 10% அதிகரித்துள்ளது என்றும், அந்த சதவிகிதம் மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 21ம் தேதி, இலங்கை…

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் விளைவால் பா.ஜ. கவுன்சிலர் தற்கொலை?

மீரட்: உத்திரப் பிரதேசத்தின் மீரட் பகுதியைச் சேர்ந்த ஒரு பாரதீய ஜனதா கவுன்சிலர், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அந்த கவுன்சிலரின் பெயர் சதீஷ்…

சக பணியாளர்களின் உதவி – பல மாதங்கள் சமாளித்த ஜெட்ஏர்வேஸ் முன்னாள் ஊழியர்

மும்பை: சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட ஜெட் ஏர்வேஸ் முன்னாள் ஊழியருக்கு, அவரின் சக பணியாளர்கள், பல மாதங்களாக தொடர்ந்த பண உதவிகளை செய்து வந்துள்ளனர் என்று தகவல்கள்…

அம்பாறை மாவட்ட ஜிகாதிகளின் இல்லம் கண்டறியப்பட்டது எப்படி?

கொழும்பு: இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில், குண்டுவெடிப்பிற்கு காரணமான ஜிகாதிகளை, அந்நாட்டு ராணுவத்தினர் பிடிக்கச் சென்றபோது, சம்பந்தப்பட்ட வீட்டிற்குள்ளிருந்து குண்டுவெடித்ததில், 6 குழந்தைகள் உள்ளிட்ட 15 பேர் இறந்த…

ஒருவழியாக கிடைத்தது பிறப்புச் சான்றிதழ்..!

ஷார்ஜா: முதன்முறையாக, ஒரு முஸ்லீம் தாய்க்கும், இந்து தந்தைக்கும் பிறந்த குழந்தைக்கு, பிறப்பு சான்றிதைழை வழங்கியுள்ளது ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம். அந்த நாட்டில் வாழும் புலம்பெயர்ந்தவர்களுக்கான…

3 கட்ட தேர்தல்களின் முடிவில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சரிவு?

இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கான மொத்தம் 7 கட்ட தேர்தல்களில், இதுவரை நடந்து முடிந்துள்ள 3 கட்ட தேர்தல்களில் 303 தொகுதிகள் அடக்கம். இவற்றில், பாரதீய ஜனதா தலைமையிலான…

புதிய திருத்தங்களை முழுமூச்சாக எதிர்க்கும் ஹாங்காங் மக்கள்

ஹாங்காங்: குற்றவாளியை ஒப்படைப்பது தொடர்பாக ஹாங்காங் நிர்வாகத்தால் முன்மொழியப்பட்டுள்ள புதிய திருத்தங்களை ரத்து செய்யக்கோரி, ஆயிரக்கணக்கான மக்கள், ஹாங்காங் வீதிகளில் பேரணி நடத்தினர். இந்தப் புதிய திருத்தங்கள்…

தொடர்ச்சியாக அதிகரிக்கும் ரயில் பயண திருட்டு சம்பவங்கள்!

புதுடெல்லி: கடந்த 10 ஆண்டுகளில் மட்டும், இந்தியாவில் சுமார் 1.74 லட்சத்திற்கும் மேற்பட்ட ரயில் பயண திருட்டு புகார்கள் பதிவாகியுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், ரயில்…