Author: mmayandi

குழந்தைகளைப் படிக்க அனுப்புவோருக்கே வாக்களியுங்கள்: ஜிக்னேஷ் மேவானி

புதுடெல்லி: பிள்ளைகளை ஆக்ஸ்ஃபோர்டு மற்றும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைகளுக்கு யார் அனுப்புவார்களோ, அவர்களுக்கு வாக்களியுங்கள். மாறாக, உங்கள் பிள்ளைகளை அயோத்தியாவுக்கோ, கும்பமேளாவுக்கோ அனுப்பி வைப்போருக்கு வாக்களிக்காதீர்கள் என்று தெரிவித்துள்ளார்…

ஓரினச் சேர்க்கைக்கு மரண தண்டனை – பின்வாங்கியது புருனே

கோலாலம்பூர்: ஓரினச் சேர்க்கை குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்திலிருந்து புருனே நாட்டு முஸ்லீம் அரசாங்கம் பின்வாங்கியுள்ளது. சர்வதேச சமூகத்திலிருந்து வந்த தொடர்ந்த அழுத்தங்கள் காரணமாகவே இந்த…

சமபந்தி சாப்பாடு – தலித் வாலிபர் அடித்துக் கொலை

டெஹ்ராடூன்: பந்தியில் சரிசமமாக அமர்ந்து சாப்பிட்ட குற்றத்திற்காக, தலித் வாலிபர் ஒருவர் அடித்தே கொலை செய்யப்பட்டுள்ளார். பாரதீய ஜனதா ஆளும் உத்ரகாண்ட் மாநிலத்தில்தான் இந்த ஜாதிய கொடுஞ்…

சோனியா, ராகுல் & ராஜ்நாத்சிங் தொகுதிகளுக்கான தேர்தல்

அலகாபாத்: காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளுக்கான தேர்தல் நடந்துவருகிறது. நாடாளுமன்ற மக்களவைக்கு…

“சர்வாதிகார ஆட்சியில் அனைத்திற்கும் ஒருவர்தானே பொறுப்பாக முடியும்”

பிரதமர் நரேந்திர மோடி ஒரு சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். எனவே, அனைத்து அவலங்களுக்கும் அவர்தான் பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ளதோடு, முக்கியத்துவம் வாய்ந்த பல கேள்விகளுக்கு,…

பிரதமரே, வினை அறுக்கும் காலம் வந்துவிட்டது: ராகுல் காந்தி

புதுடெல்லி: நரேந்திர மோடி அவர்களே..! போர் நிறைவடைந்துவிட்டது. நீங்கள் செய்த வினைகளுக்கான பலனை அனுபவிக்கும் நேரமும் வந்துவிட்டது எனக் கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. மேலும்,…

“தனது தோல்வி குறித்து அறிந்ததாலேயே இவ்வாறு பேசுகிறார் மோடி”

லக்னோ: தனது தோல்வி நன்றாக தெரிந்துவிட்ட காரணத்தினாலேயே, பிரதமர் நரேந்திர மோடி, பேச்சை மாற்றி எங்கள் கூட்டணியைப் பற்றி தவறானதைப் பேசுகிறார் என்று தாக்கியுள்ளார் சமாஜ்வாடி கட்சித்…

ராணுவ வீரரின் பெற்றோரை ஏமாற்றியவனை தொடர்ந்து தேடும் போலீஸ்

பாட்டியாலா: புலவாமா தாக்குதலில் கொல்லப்பட்ட 28 வயது சிஆர்பிஎஃப் வீரர் குல்வீந்தர் சிங்கின் பெற்றோர்களிடம் ரூ.1.5 லட்சத்தை ஏமாற்றிய நபர் குறித்து துப்பு துலங்க முடியாமல் பஞ்சாப்…

இமாலயப் பகுதியையும் உலுக்கும் ஃபனி புயல்!

கொல்கத்தா: ஒடிசாவை கடுமையாக தாக்கி காயப்படுத்திய ஃபனி புயல், வங்க மாநிலத்தைத் தாண்டி, தற்போது வங்கதேசத்தை அடைந்தாலும், அதன் தாக்கம் இமயமலைப் பகுதியில் நன்றாக உணரப்படுகிறது. இமயமலையின்…

போதையுடன் நடனக் கொண்டாட்டம் – 163 பேருக்கு காப்பு!

கோயம்புத்தூர்: தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களுடன் நடந்த நடன கொண்டாட்டம் காவல்துறையால் தடுக்கப்பட்டு, அதில் கலந்துகொண்ட 163 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். பெரும்பாலும் மென்பொருள் துறையில் பணியாற்றும் அந்தக்…