திரிபுரா மேற்கு மக்களவைத் தொகுதியில் மறுவாக்குப் பதிவு
அகர்தலா: திரிபுரா மேற்கு நாடாளுமன்ற தொகுதியின் 26 சட்டமன்ற தொகுதிகளில் அடங்கிய 168 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. ஆளுங்கட்சியான பாரதீய…
அகர்தலா: திரிபுரா மேற்கு நாடாளுமன்ற தொகுதியின் 26 சட்டமன்ற தொகுதிகளில் அடங்கிய 168 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. ஆளுங்கட்சியான பாரதீய…
புதுடெல்லி: கிராமப்புற ஏழைப் பெண்கள் அனைவரையும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மூலம் சமைக்க வைக்க வேண்டுமென்ற மோடி அரசின் உஜ்வாலா திட்டம், பெரும் தோல்வியில் முடிந்துள்ளது என்பதை…
மும்பை: இந்திய விமானப் படையின் போக்குவரத்து விமானமொன்று, மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும்போது, ஓடுபாதையிலிருந்து தடம்மாறி சிறியளவிலான விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்…
புதுடெல்லி: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி ரியாஸ் அபூபக்கருடன் தொடர்பு வைத்திருந்ததால், கத்தாரில் கைது செய்யப்பட்ட கேரளாவைப் பூர்வீகமாக கொண்ட ஃபைசல், விசாரணைக்காக இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். என்ஐஏ எனப்படும்…
புதுடெல்லி: மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து பிரதமர் மோடி செய்திருந்த தரம் தாழ்ந்த விமர்சனத்திற்கு, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியினரிடமிருந்து மட்டும் எதிர்ப்பு வரவில்லை. கல்வியாளர்களிடமிருந்தும் எதிர்ப்பு…
வாரணாசி: தான் குஜராத் முதல்வராக இருந்தபோது, மாநில தலைநகர் காந்திநகரின் ஒரு முக்கியமான பகுதியில், நரேந்திர மோடி தனக்காக இடம் ஒதுக்கிக்கொண்ட விவகாரம் தற்போது வெளிவந்துள்ளது. வாரணாசி…
வாஷிங்டன்: எச் – 1பி விசா விண்ணப்பத்திற்கான கட்டணத்தை அதிகப்படுத்த டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ளது. இதன்மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாயில், தொழில்நுட்பம் சார்ந்த நடவடிக்கைகளில் அமெரிக்க இளைஞர்களை…
சென்னை: ஐபிஎல் 2019 தொடர் இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில், மே 7ம் தேதி, மும்பை இந்தியன்ஸ் அணியை, முதலாவது தகுதி போட்டியில் சந்திக்கும் சென்னை அணியில்…
கொழும்பு: கடந்த ஏப்ரல் 21ம் தேதியன்று நடந்த இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கைகளும் இந்தியா சார்பாக வழங்கப்பட்டதாகவும், ஆனால் அதை இலங்கை அரசு பொருட்படுத்தவில்லை…
பெங்களூரு: ஓலா மற்றும் உபேர் ஓட்டுநர்கள், மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரையான காலகட்டத்தில், பெங்களூரின் மைய வணிகப் பகுதிகளில், பெண்களை ஏற்றிச்…