Author: mmayandi

“சொந்த மனைவியையே தவிக்க விட்டவர் பிற பெண்களை மதிப்பாரா?”

லக்னோ: அரசியல் லாபத்திற்காக தனது சொந்த மனைவியையே தவிக்கவிட்ட பிரதமர், எப்படி பிறரின் மனைவிகள் மற்றும் சகோதரிகளை மதிப்பார் என்று மோடியின் மீது தாக்குதல் தொடுத்துள்ளார் மாயாவதி.…

ராஜஸ்தான் வன்புணர்வு சம்பவம் – மோடி, மாயாவதி பரஸ்பர தாக்குதல்

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வாரில் தலித் பெண்மணி ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது தொடர்பாக, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி முதலைக் கண்ணீர் வடிக்கிறார்…

சரியும் பொருளாதாரம் – சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தமிட்ட பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் – சர்வதேச நாணய நிதியம்(‍ஐஎம்எஃப்) இடையில், $6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பொருளாதார நிவாரணத்திற்கான முதல்கட்ட ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச…

வாக்குப்பதிவு முறைகேடு – கைது செய்யப்பட்ட முகவர்

ஃபரிதாபாத்: உத்திரப்பிரதேச மாநிலம் ஃபரிதாபாத்தில் ஒரு வாக்குச்சாவடியில் வாக்காளரின் மீது செல்வாக்கு செலுத்த முயன்ற வாக்குச்சாவடி முகவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த கேமராவின் மூலம் அவர்…

முடிந்தது 2019 ஐபில் திருவிழா – ஆரஞ்சு, ஊதா தொப்பிகள் யாருக்கு?

ஐதராபாத்: 2019 ஐபில் இறுதிப் போட்டியில் வெறும் 1 ரன் வித்தியாசத்தில், நான்காவது முறையாக கோப்பை வெல்லும் வாய்ப்பை சென்னை அணி தவறவிட்டாலும், அந்த அணியின் பந்து…

“உலகக்கோப்பை போட்டிகளுக்கு தயாராக வேண்டிய தருணம் இது”

ஐதராபாத்: 1 ரன்னில் கோப்பையை தவறவிட்ட சென்னை அணி கேப்டன் தோனி, இது உலகக்கோப்பைக்கு தயாராக வேண்டிய தருணம் என்றும், உலகக்கோப்பை முடிந்த பின்னர்தான் குறைபாடுகளை நிவர்த்தி…

அதீத பனிப்பொழிவால் சிக்கிமில் 300 யாக் எருதுகள் பலி

காங்டாக்: இந்தியாவின் அழகிய இமயமலை மாநிலமான சிக்கிம் மாநிலத்தில் ஏறக்குறைய 300 யாக் எருதுகள் பட்டினியால் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடுமையான பனிப்பொழிவின் விளைவால் இந்த துயர…

எனது மகள்களுக்கு உள்ளரங்க விளையாட்டுகளுக்கு மட்டுமே அனுமதி: அஃப்ரிதி

லாகூர்: எனது 4 மகள்களும் உள்ளரங்க விளையாட்டுகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும், அவர்களை வெளியரங்க விளையாட்டுகளுக்கு அனுமதிப்பதில்லை எனவும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி…

இந்திய தேர்தல்கள் முடியும்வரை வாய்ப்பில்லை: பாகிஸ்தான் அமைச்சர்

இஸ்லாமாபாத்: இந்திய நாடாளுமன்ற தேர்தல்கள் முடியும்வரை, இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்வழி மூடப்பட்டே இருக்கும் என்று அந்நாட்டு அமைச்சர் ஃபவாட் செளத்ரி தெரிவித்துள்ளார். இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான்…

புனே போக்குவரத்து காவல்துறையின் புதிய திட்டம்!

புனே: போக்குவரத்து விதிகளை மதிப்பதை ஊக்குவிக்கும் வகையில், ரூ.100 மதிப்பிலான வவுச்சர் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது புனே போக்குவரத்து காவல்துறை. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; புனே நகரில்…