Author: mmayandi

கோடைகால வேளாண்மை கடந்தாண்டைவிட குறைவு – வேளாண் அமைச்சகம்

புதுடெல்லி: இந்திய விவசாயிகளின் கோடைகால பயிரிடும் செயல்பாடு ஆண்டிற்கு ஆண்டு குறைந்து வருவதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது, கிட்டத்தட்ட 9% அளவிற்கு குறைந்து வருகிறதாம்.…

இந்திய அணிக்குள் இருந்த பிரிவினைதான் தோல்விக்கு காரணமா?

மும்பை: இந்திய அணியில் விராத் கோலி மற்றும் ரோகித் ஷர்மா இடையே இருக்கும் மோதல் போக்கால், அணியானது இரண்டு பிரிவுகளாக இயங்கியது தெரியவந்துள்ளது. இந்திய அணி உலகக்கோப்பைத்…

ஃபாரோ மன்னர் சிலை ஏலம் – எதிர்த்து வழக்குத் தொடரவுள்ள எகிப்து

கெய்ரோ: வரலாற்றுப் புகழ்மிக்க எகிப்திய ஃபாரோ மன்னர் துடன்காமுன் சிலை கிறிஸ்டீஸ் ஏல நிறுவனத்தால் ஏலம் விடப்பட்டதை எதிர்த்து வழக்குத் தொடர உள்ளதாக எகிப்திய அரசு அறிவித்துள்ளது.…

அடித்துக் கொல்லும் சம்பவங்கள் – தண்டனைகளை பரிந்துரை செய்த சட்டக் கமிஷன்

லக்னோ: மாட்டிறைச்சி உள்ளிட்ட காரணங்களுக்காக அடித்துக் கொலை செய்யும் சம்பவங்கள் மாநிலத்தில் அதிகரித்துவிட்டதால், உத்திரப்பிரதேச சட்டக் கமிஷன் குற்றவாளிகளுக்கான கடுமையான தண்டனைகளை பரிந்துரை செய்துள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி…

தோனிக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்களைப் பகிர்ந்த கில்கிறிஸ்ட்!

மெல்போர்ன்: உலகக்கோப்பை போட்டித் தொடரின் முதலாவது அரையிறுதியில், தோனியின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அடுத்து, அவருக்கு தனது இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்…

அது ஒட்டுமொத்த அணியின் முடிவுதான் – காரணம் சொல்லும் ரவி சாஸ்திரி!

மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில், முக்கிய வீரரான தோனியை வழக்கமான 5வது இடத்தில் இறக்காமல் 7வது இடத்தில் இறக்கியதானது ஒட்டுமொத்த அணியின் முடிவு…

2025ம் ஆண்டில் உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக மாறுமா இந்தியா?

புதுடெல்லி: வரும் 2025ம் ஆண்டில், ஜப்பான் நாட்டை விஞ்சி, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரம் உருவாகும் என்பதாக அறிக்கை(‍ஐஎச்எஸ் மர்கிட்) ஒன்று தெரிவிக்கிறது. இதுதொடர்பாக…

3 மாநிலங்களில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்ட புதியவகை டிவிஎஸ் அபாச்சி பைக்!

பெங்களூர்: இந்தியாவிலேயே முதன்முதலாக பயோ எத்தனால் எரிபொருளில் ஓடக்கூடிய TVS Apache RTR 200 FI E100 வகையான பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் மராட்டியம்,…

அரிய வகை பறவை இனத்தைக் காக்க ரூ.33.85 கோடி நிதி ஒதுக்கீடு!

புதுடெல்லி: இந்தியன் பஸ்டர்ட் என்று அழைக்கப்படும் ஒரு பெரும் பறவை வகையை காக்க, மத்திய அரசின் சார்பில் ரூ.33.85 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் இணையமைச்சர் பாபுல்…

குமார் தர்மசேனாதான் இறுதிப் போட்டிக்கும் நடுவரா?

லார்ட்ஸ்: ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்தின் ஜேஸன் ராய்க்கு தவறாக அவுட் கொடுத்த நடுவரான குமார் தர்மசேனாதான், இங்கிலாந்து –…