காந்தி குடும்பத்தினர் தவிர வேறு யாரேனும் தலைவரானால்..! – எச்சரிக்கும் நட்வர்சிங்
புதுடெல்லி: காந்தி குடும்பத்தைச் சேராத வேறு யார் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கு கொண்டுவரப்பட்டாலும், அடுத்த 24 மணிநேரத்தில் கட்சியானது பிளவைச் சந்திக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார்…