Author: mmayandi

காந்தி குடும்பத்தினர் தவிர வேறு யாரேனும் தலைவரானால்..! – எச்சரிக்கும் நட்வர்சிங்

புதுடெல்லி: காந்தி குடும்பத்தைச் சேராத வேறு யார் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கு கொண்டுவரப்பட்டாலும், அடுத்த 24 மணிநேரத்தில் கட்சியானது பிளவைச் சந்திக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார்…

உளுந்தூர்பேட்டை குமரகுரு தொடர்பாக உத்தரவாதம் வாங்கிய கள்ளக்குறிச்சி பிரபு

சென்னை: தினகரனின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டுவந்த கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு, மற்றொரு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு தொடர்பாக முதல்வர் எடப்பாடியிடம் உத்தரவாதம் வாங்கியுள்ளாராம். இதுதொடர்பாக…

தங்க தாகம் தணியாத இந்திய தடகள வீராங்கணை ஹிமா தாஸ்..!

பிரேக்: இந்தியாவைச் சேர்ந்த தடகள வீராங்கணை ஹிமா தாஸின் தங்க வேட்டை இன்னும் நின்றபாடில்லை. அவர், தொடர்ச்சியாக தனது ஐந்தாவது தங்கப் பதக்கத்தை வென்று, தடகள உலகின்…

கழிவறையை சுத்தம் செய்வதற்காக நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை: சாத்வி பிரக்யா

இந்தூர்: கழிவறையையும் சாக்கடையையும் சுத்தம் செய்வதற்காக நான் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார் பாரதீய ஜனதா கட்சியின் சர்ச்சைக்குரிய நபர்களில் ஒருவரும், மத்தியப் பிரதேச மாநில…

“பாரதீய ஜனதாவின் அரசியல் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்துவதே எனது விருப்பம்”

பெங்களூரு: தான் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கவில்லை என்றும், பாரதீய ஜனதா கட்சியின் ஜனநாயகப் படுகொலைகளையும், அக்கட்சியின் தரத்தையும் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் தனது விருப்பம் எனவும்…

பாரத்மாலா திட்ட சாலைகளை அமைக்க காப்பீட்டு நிதியை கடன்வாங்கும் மத்திய அரசு

புதுடெல்லி: இந்தியாவின் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்ற உதவும் வகையில், ரூ.1.25 லட்சம் கோடி‍யை, அரசுக்கு கடனாக வழங்குகிறது இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.…

அரசு நடத்திய நீட் பயிற்சி மையங்கள் – ஒரு மாணாக்கர்கூட தேர்வாகாத அவலம்

சென்னை: தமிழ்நாடு அரசின் நீட் பயிற்சி மையங்களில் சேர்ந்து படித்த 19,355 மாணாக்கர்களில், இந்த 2019ம் ஆண்டில், ஒருவர் கூட மருத்துவப் படிப்பிற்கு தேர்வாகவில்லை என்ற அதிர்ச்சி…

உப்பங்கழிகளின் மீது கை வைத்த மோடி அரசு – ஏராளமானோரின் வாழ்க்கை?

சென்னை: உப்பங்கழிகள் இயங்கிவரும் இடங்களுக்கான குத்தகை காலத்தை மத்திய அரசு நீட்டிக்க மறுத்ததால், தமிழ்நாட்டில் உப்பங்கழி தொழிலை நம்பியிருக்கும் பலரின் வாழ்க்கை பெரும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. பொதுவாக,…

கூடுதலாக 1 ரன் கொடுத்ததைப் பற்றி வருந்தவில்லை: நடுவர் குமார் தர்மசேனா

லண்டன்: உலகக்கோப்‍பை இறுதிப்போட்டியில், நியூசிலாந்தின் ஓவர் த்ரோவால், இங்கிலாந்து அணிக்கு 5 ரன்களுக்கு பதிலாக, 6 ரன்களை கொடுத்த இலங்கையைச் சேர்ந்த நடுவர் குமார் தர்மசேனா, அந்த…

விசிட் விசாவில் அமீரகம் வர வேண்டாம் – இந்திய தூதரகம் எச்சரிக்கை

அபுதாபி: இந்தியக் குடியுரிமை விதிமுறைகளை மீறி, விசிட் விசாவில் ஐக்கிய அரபு அமீரக நாட்டிற்கு இந்தியர் யாரும் வரவேண்டாம் என எச்சரித்துள்ளது இந்திய தூதரகம். இதுதொடர்பாக கூறப்படுவதாவது;…