Author: mmayandi

தனது முதல் போட்டியிலேயே ரோஜர் ஃபெடரரை எதிர்கொள்ளும் இந்திய இளம் வீரர்!

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முதன்முறையாக விளையாடும் 22 வயதான இந்தியாவின் சுமித் நாகல், உலகின் மிகச்சிறந்த டென்னிஸ் வீரர்களில் ஒருவரான ரோஜர் ஃபெடரரை எதிர்த்து…

கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்

சென்னை: என்எல்சி மற்றும் என்டிபிசி ஆகிய மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்க முடியாமல், தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்(TANGEDCO) கடும்…

சீனாவுடனான வர்த்தகப் போரை தீவிரப்படுத்தும் அமெரிக்கா!

வாஷிங்டன்: சீனாவுடனான வர்த்தகப் போரை அமெரிக்கா மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 5% வரியை அதிகரித்துள்ளது அந்நாடு. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; வரும் அக்டோபர் 1ம் தேதி…

சாலை கட்டுமானத்திலிருந்து விலகுங்கள் – நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அறிவுரை

புதுடெல்லி: சாலைகளை கட்டுவிக்கும் பணியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கைவிட்டு, நிறைவுசெய்யப்பட்டுள்ள திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டுமென அந்த ஆணையத்திற்கு பிரதமர் அலுவலகம் ஆலோசனை…

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் சிறப்பானதா? – வெளிவரும் மாறுபட்ட கருத்துக்கள்

சென்னை: தமிழக தலைநகரின் தண்ணீர் தேவையை ஈடுகட்டும் வகையில் கொண்டுவரப்பட்ட திட்டமான கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை அதிகம் சார்ந்திருப்பது குறித்து அறிவியலாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் அதிகாரிகளிடையே…

ஆட்டோமொபைல் துறையை காப்பாற்றுங்கள் – பிரதமருக்கு முதல்வர் வேண்டுகோள்

சென்னை: வீழ்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் ஆட்டோமொபைல் துறையை காப்பாற்றும் வகையில் பிரதமர் மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி…

மதசார்பின்மை அம்சத்தில் அரசால் கைவைக்க முடியாது: நீதிபதி குரியன் ஜோசப்

புதுடெல்லி: மதசார்பின்மை என்ற அம்சம் இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பாக இருப்பதால், அதில் அரசாங்கத்தால் திருத்தம் செய்ய முடியாது என்று கூறியுள்ளார் உச்சநீதிமன்ற நீதிபதி குரியன்…

விரைவான முடிவை நோக்கி ஆஷஸ் மூன்றாவது டெஸ்ட் – வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா?

லண்டன்: ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 179 ரன்கள் மட்டுமே எடுக்க, பதிலுக்கு இங்கிலாந்து பெரிய ஸ்கோரை எடுத்து வலுவான முன்னிலையைப் பெறும்…

எடுத்தது 189 ரன்கள்; கொடுத்ததோ 8 விக்கெட்டுகள் – மேற்கிந்திய தீவுகள் திணறல்

ஆண்டிகுவா: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 297 ரன்கள் எடுக்க, மேற்கிந்திய தீவுகள் அணியோ முதல் இன்னிங்ஸில்…

என்டிடிஎல் ஆய்வகத்திற்கு தடை – இந்திய விளையாட்டுத் துறைக்கு புதிய சிக்கல்

மும்பை: இந்தியாவின் போதை மருந்து சோதனை ஆய்வகமான என்டிடில்(NDTL) அமைப்பின் செயல்பாட்டை 6 மாதங்களுக்கு தடைசெய்து உத்தரவிட்டுள்ளது சர்வதேச போதை தடுப்பு ஏஜென்சியான WADA. ஆய்வகங்களுக்கான சர்வதேச…