Author: mmayandi

திட்டமிட்டபடி கர்தார்பூர் வழித்தடம் செயல்படும்: பாகிஸ்தான் அரசு

லாகூர்: திட்டமிட்டபடி வரும் நவம்பர் மாதம், சீக்கிய யாத்ரிகர்களுக்கான கர்தார்பூர் வழித்தடம் செயல்பாட்டிற்கு வரும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. காஷ்மீர் பிரச்சினையால், கர்தார்பூர் வழித்தட கட்டுமானப்…

பஹ்ரைன் நாட்டில் 250 இந்திய தண்டனைக் கைதிகளுக்கு மன்னிப்பு!

புதுடெல்லி: தற்போது பஹ்ரைன் நாட்டில் தண்டனைக் கைதிகளாக இருக்கும் 250 இந்தியர்களுக்கு மன்னிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது அந்நாட்டு அரசு. பிரதமர் நரேந்திர மோடியின் பஹ்ரைன் அரசுமுறை பயணத்தை…

ஜம்மு காஷ்மீரில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்?

ஸ்ரீநகர்: யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட ஜம்மு காஷ்மீரில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன என்று ஜம்மு காஷ்மீர் முதன்மைச் செயலாளர் ரோகித் கன்சால் தெரிவித்தார்.…

காவல்துறை பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு நிறைவு

சென்னை: தமிழக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்கான தேர்வுகளின் முதற்கட்ட தேர்வான எழுத்துத்தேர்வு ஆகஸ்ட் 25ம் தேதியான இன்று சென்னையில் நடைபெற்றது.…

3 துணை முதல்வர் பதவிகளா? – விழிபிதுங்கி நிற்கும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா!

பெங்களூரு: கர்நாடக அரசில் 3 துணை முதல்வர் பதவிகளை உருவாக்கி, பிரித்து அளிக்குமாறு கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளதால், முதல்வர் எடியூரப்பா அதிர்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

ரோகித் ஷர்மாவுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும்: அசாருதீன் விமர்சனம்

ஐதராபாத்: இந்திய டெஸ்ட் அணியில் ரோகித் ஷர்மாவுக்கு இடம் அளிக்கப்படாததை முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் விமர்சித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, “ஹனுமன் விஹாரிக்கு அதிக வாய்ப்புகள் கொடுத்தாகிவிட்டது.…

இந்திய அணியை தேவையின்றி வம்பிழுக்கும் மேற்கிந்திய தீவுகள் பேட்ஸ்மேன்!

ஆண்டிகுவா: இந்திய அணியின் பந்துவீச்சு ஒன்றும் பிரமாதம் இல்லை; சாதாரண பந்துகளுக்கு நாங்கள் விக்கெட்டுகளை விட்டுக்கொடுத்து விட்டோம் என்று தேவையற்ற கருத்தைக் கூறி வம்புக்கு இழுத்துள்ளார் மேற்கிந்திய…

சீனியருக்கு ஜுனியர் சொன்ன அட்வைஸ் – விளைவு 3 விக்கெட்டுகள்

ஆண்டிகுவா: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது பும்ரா மற்றும்…

நெருக்கமான போட்டியில் ஆஷஸ் மூன்றாவது டெஸ்ட் – வெல்வது யார்?

லண்டன்: வெற்றிக்கான இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்த 358 ரன்களை விரட்டிவரும் இங்கிலாந்து அணி, மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 156 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இன்னும்…

நங்கூரமிட்ட இந்திய அணி – பெரிய ஸ்கோரை நிர்ணயிக்குமா?

ஆண்டிகுவா: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் பங்கேற்கும் முதல் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்துள்ளது.…