Author: mmayandi

காந்தி ஜெயந்தி – நாடெங்கிலும் மேலும் 600 தண்டனைக் கைதிகளை விடுவிக்க முடிவு!

புதுடெல்லி: அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாடெங்கிலும் உள்ள 600 தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக…

தாக்கரே குடும்பத்தில் தேர்தல் களத்தில் குதிக்கும் மூன்றாவது தலைமுறை?

மும்பை: தாக்கரே குடும்பத்தில் மூன்றாவது தலைமுறை தற்போது தேர்தலில் போட்டியிட உள்ளது. உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே மராட்டிய சட்டசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அக்கட்சி…

சிவன் கோயில் பராமரிப்பு பணியை 500 ஆண்டுகளாக செய்யும் முஸ்லீம் பரம்பரை..!

குவகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் பிரமபுத்திரா நதிக்கரையில் அமைந்த ஒரு சிவன்கோயிலை முஸ்லீம் குடும்பப் பரம்பரை ஒன்று கடந்த 500 ஆண்டுகளாக பராமரித்து வருகிறது. இந்த சுவாரஸ்ய சம்பவம்…

மழையால் 2 போட்டிகள் ரத்து – நான்காவது போட்டியாவது நடக்குமா?

சூரத்: இந்தியா – தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு ‍இடையிலான மூன்றாவது டி-20 போட்டி மழையால் ரத்தானது. தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. மொத்தம்…

ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்!

ஸ்ரீநகர்: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் முதன்முறையாக வட்டார மேம்பாட்டு கவுன்சில் தேர்தல், வரும் அக்டோபர் 24ம் தேதி நடைபெறவுள்ளது என்று செய்திகள்…

நேபாள கிரிக்கெட் கேப்டன் டி-20 போட்டியில் புதிய உலக சாதனை!

சிங்கப்பூர்: நேபாள கிரிக்கெட் அணியின் கேப்டன் பராஸ் கட்கா, டி-20 கிரிக்கெட்டில் இதுவரை எந்த அணியின் கேப்டனும் செய்யாத ஒரு சாதனையை செய்துள்ளார். சேஸிங் செய்யும்போது சதமடித்த…

சுற்றுலாப் பயணிகளுக்கு சவூதி அரேபியா விதித்துள்ள கட்டுப்பாடுகள் என்ன?

ரியாத்: தன் நாட்டிற்குள் சுற்றுலாப் பயணிகளை அனுமதித்துள்ள சவூதி அரசு, அவர்களுக்கு மொத்தம் 19 வகையான கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; அடுத்த 2030ம் ஆண்டிற்குள்…

பொதுத்துறை நிறுவனங்களுக்கான மத்திய அரசின் புதிய அறிவுறுத்தல் என்ன?

புதுடெல்லி: வணிகர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கான காலங்கடந்த செலுத்து தொகைகளை அக்டோபர் 15ம் தேதிக்குள் செலுத்தி கணக்கை முடிக்குமாறு பொதுத்துறை நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது மத்திய அரசு. மத்திய அரசு…

காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. சபையில் எழுப்பிய சீனா!

நியூயார்க்: காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. பொதுச்சபையில் எழுப்பிய சீனா, காஷ்மீர் பிரச்சினையானது ஐ.நா. விதிமுறை, பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் மற்றும் இருதரப்பு ஒப்பந்தம் ஆகியவற்றின் அடிப்படையில், அமைதியான…

“காஷ்மீரில் தற்போது நீடிக்கும் சூழல் நிலைமையை இன்னும் மோசமாக்கும்”

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் நடக்கும் இப்போதைய நிகழ்வுகள் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் நிலைமையை உற்று கவனிக்கும் முன்னாள் அதிகாரிகள் ஆகியோர் கூறியுள்ளனர்.…