காந்தி ஜெயந்தி – நாடெங்கிலும் மேலும் 600 தண்டனைக் கைதிகளை விடுவிக்க முடிவு!
புதுடெல்லி: அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாடெங்கிலும் உள்ள 600 தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக…