Author: mmayandi

விசாகப்பட்டணம் டெஸ்டில் இந்த சாதனையையும் சேர்த்துக் கொள்ளுங்கள்..!

மும்பை: கடந்த 1996ம் ஆண்டிற்குப் பிறகு, இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டி ஒன்றில், நான்காவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றும் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற மைல்கல்லை…

டிஎன்பில் தொடர்பான குற்றச்சாட்டில் ஆதாரமில்லை: உயர்மட்ட கமிட்டி அறிக்கை

சென்னை: டிஎன்பில் போட்டிகள் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஆதாரமற்றவை எனக்கூறி நிராகரித்துள்ளது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அமைத்த உயர்மட்ட விசாரணைக் கமிட்டி. டிஎன்பில் போட்டித் தொடரில்…

குறையும் நாட்டு மாடுகள், அதிகரிக்கும் வெளிநாட்டு கலப்பின மாடுகள்: அறிக்கை

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள கால்நடைகளைக் கணக்கெடுக்கும் பணி முடிவடைந்து இடைக்கால அறிக்கை வெளியான நிலையில், நாட்டு மாடுகளின் எண்ணிக்‍கை கணிசமாக சரிந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. இடைக்கால…

குஜராத்தில்தான் மதுபானப் பிரியர்கள் அதிகம்: உண்மையை அம்பலப்படுத்திய காங்கிரஸ் முதல்வர்

ஜெய்ப்பூர்: குஜராத் மாநிலத்தில்தான் அதிகளவு மதுபானப் பிரியர்கள் உள்ளனர் என்று கூறியுள்ளார் இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர் ஒருவர். ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்தான் அவர்.…

காஷ்மீர் நிலவரம்: இந்திய அரசை வலியுறுத்தும் அமெரிக்க அதிபர் வேட்பாளர்

வாஷிங்டன்: ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து மனித உரிமைகள் மீறப்பட்டு வருவது குறித்து அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் எலிசபெத் வாரன் கவலை தெரிவித்துள்ளார். மேலும், காஷ்மீர்…

தாய்லாந்தில் பாசத்திற்காக பலியான 6 யானைகள்..!

பாங்காக்: தாய்லாந்து நாட்டில் அருவி நீரில் மூழ்கிய குட்டி யானை ஒன்றை பாசத்தோடு காப்பாற்றச் ச‍ென்ற 6 பெரிய யானைகள் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது. பொதுவாகவே, விலங்குகளில்…

வெற்றிக்காக இறுதி நாளில் இந்திய அணி பயன்படுத்திய அந்த உத்தி..!

விசாகப்பட்டணம்: இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டில் இந்திய அணி ஒரு குறிப்பிட்ட உத்தியைப் பயன்படுத்தி வென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நான்காம் நாள் ஆட்டம்…

எத்தனை எத்தனை சாதனைகள் இந்த டெஸ்ட் போட்டியில்..!

விசாகப்பட்டணம்: இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டியில்தான், உலக டெஸ்ட் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட போட்டி என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது. அஸ்வினின் விரைவான 350…

கடைசி 4 சர்க்கஸ் யானைகளை வாங்கிய டென்மார்க் அரசாங்கம் – எதற்காக?

கோபன்ஹேகன்: டென்மார்க் நாட்டின் கடைசியான 4 சர்க்கஸ் யானைகளை அந்நாட்டு அரசாங்கம் வாங்கியுள்ளது. அவற்றுக்கு முறையான ஓய்வை வழங்கவே இந்த ஏற்பாடு என்று அரசு தரப்பு தகவல்கள்…

நிதிஷ்குமாரின் கால்தூசுக்கு சமானமில்லாதவர் கிரிராஜ் சிங் – ஐக்கிய ஜனதாதளம் பாய்ச்சல்!

பாட்னா: பீகார் மழைவெள்ளத்தைக் கையாண்டது தொடர்பாக, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் மீது குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, ஐக்கிய ஜனதா தளம், பதிலுக்கு, மத்திய…